இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்கு அமல்படுத்த எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

9/26/2014 2:43:42 PM
3 ஆப்ரிக்க நாடுகளில் இருந்து 250 டாக்டர்கள் நாடு திரும்ப நைஜீரிய அரசு திடீர் உத்தரவு கிரானைட் முறைகேடு விவகாரம் : அதிகாரிகளிடம் சகாயம் துருவி துருவி விசாரணை: பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார்

ஆவடி: திருவள்ளூர் மாவட்ட எஸ்டிபிஐ சார்பாக அரசியல் பயிலரங்கம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஷேக் முகமது அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அகமது பட்ஷா வரவேற்றார். மாநில தலைவர் தெஹ்லான் பார்கவி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருவள்ளூர் மாவட்டம் சார்பாக ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் போராட்டம் நடத்துவது, இலங்கை தமிழர் பிரச்னை மற்றும் மீனவர் பிரச்னையில் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் பாஜ அரசை கண்டிப்பது, மண்ணூர்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புது கட்டிடம் கட்டவேண்டும். அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் புகாரி, ஜாகீர்உசேன், அசன்அப்துல்வாரிப், பாடி ரசூல், ஷேக், தபீர், அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்பத்தூர் தொகுதி தலைவர் முகமது ரசூல் நன்றி கூறினார்.

மேலும் சில
  • உத்திரமேரூரில் மாற்று திறன் மாணவ, மாணவிகளுக்கு பரிசு



  • தொழில் முனைவோர் நல சங்கம் திறப்பு



  • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதார விழிப்புணர்வு பேரணி



  • வீட்டு மனைகள் வழங்க கோரி முன்னாள் படைவீரர்கள் மனு



  • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு ஆட்சிமொழி பயிலரங்கம்



  • இடைகழிநாடு பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்ப்பு: கலெக்டரிடம் புகார் மனு



  • வல்லாஞ்சேரியில் ரூ. 6.50 லட்சத்தில் பள்ளி கட்டிடம்: எம்எல்ஏ திறந்தார்



  • காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் தமாகா உறுப்பினர் சேர்க்கை நிர்வாகிகள் ஆலோசனை



  • காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் தமாகா உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை



  • நேரு தேசிய கலைவிழா



Facebook

Twitter

Nasiriyah heroines closely with her husband

நஸ்ரியா கணவர் ஹீரோயின்களுடன் நெருக்கம்

  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
  • குஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription