இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

12/8/2025 3:39:40 PM

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடுவதால் குடிநீர் வீணாகி வருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத�......

மேலும்

பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

12/8/2025 3:38:06 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி செயல் அலுவலர் கமல்ராஜ் தலைமையில், தலைவர் சுமதி குணசேகரன், துணை தலைவர் தயாளன் முன்னிலையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் பிளாஸ்டிக் த�......

மேலும்

பைக் பஞ்சர்: வாலிபர் பலி

12/8/2025 3:37:09 PM

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் எம்.என். குப்பம் சேர்ந்தவர் சரவணகுமார் (28). நேற்று வள்ளிபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் நோக்கி பைக்கில் சென்றபோது வழுவதூர் அருகே திடீரென டயர் பஞ்சரானது. இதில் நிலைதடுமாறி சாலை......

மேலும்

திருவள்ளூரில் சிலம்பாட்ட போட்டி

12/8/2025 3:36:38 PM

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் சார்பில், மாவட்ட அளவிலான சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் சிலம்பாட்ட போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாள்கள் நடந்தது. திருவள்ளூர் நகரமன்ற தலைவர் கமாண்டோ ஏ.பாஸ்கர�......

மேலும்

சிறுவாபுரி மேம்பாலத்தில் விபத்து : லாரியின் மீது கார் மோதல் : அடகு கடைக்காரர், டிரைவர் பலி

12/8/2025 3:35:27 PM

கும்மிடிப்பூண்டி: சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுவாபுரி மேம்பாலத்தில் சென்றுகொண்டு இருந்த லாரியின் பின்புறத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் அடகுக்கடைக்காரர், டிரைவர் உயிரிழந்தனர்.திருவள்ளூர் மாவட்ட......

மேலும்

டிவி பார்க்க தந்தை தடுத்ததால் காலில் கல்லை கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து வாலிபர் சாவு

12/8/2025 3:34:03 PM

ஆவடி: டிவி பார்க்கக்கூடாது என்று அப்பா கண்டித்ததால் காலில் கல்லை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.அம்பத்தூர் அடுத்தகள்ளிக்குப்பம் முத்தமிழ் நகர் 2வது மெயின்ரோட்டில் வசிக்கும் தம்பதி பாப......

மேலும்

கட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஒன்றிய, நகர திமுக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

12/8/2025 3:33:30 PM

சென்னை: காஞ்சிபுரம் வடக்கு தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அக்கட்சியின் தலைமைக் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ளது.திமுக ஒன்றிய, நகர, பகுதி கழக நிர்வாகிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடத......

மேலும்

முட்டை கொள்முதலில் முறைகேடு : சட்டசபையில் எதிர்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு

12/8/2025 3:19:08 PM

சென்னை: சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் இன்று சரமாரியாக குற்றம்சாட்டினர்.
தமிழக சட்டசபை இன்று கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முட்டை கொள்முதல் விலை உய......

மேலும்

4 ஆண்டு சிறை தண்டனை எதிர்த்து ஜெயலலிதா மேல்முறையீடு : பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று மனு தாக்கல்

12/8/2025 3:18:11 PM

பெங்களூர்: சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேர் சார்பில் பெங்களூர் ஐகோர்ட்டில் இன்று மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது.அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடந்த 1991-96......

மேலும்

அம்பத்தூர் 82வது வார்டில் சாலையை சீரமைக்கக் கோரி தேமுதிக இன்று திடீர் மறியல்

12/8/2025 3:15:54 PM

ஆவடி: அம்பத்தூர் மண்டலம் 82வது வார்டுக்கு உட்பட்டது கருக்கு மெயின்ரோடு. பாரதி நகர், முனுசாமி கோயில் தெரு, எஸ்எஸ்.நகர். இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த 2 வருடத்துக்கு முன் பாதாள சாக்கடை......

மேலும்

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

12/8/2025 3:15:14 PM

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த நெரும்பூர் மின்சார வாரிய அம்பேத்கர் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்கம் சார்பில் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தி......

மேலும்

உத்திரமேரூர் ஒன்றிய திமுக செயலாளர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு

12/8/2025 3:14:41 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திமுக செயலாளர் ஞானசேகரன், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உத்திரமேரூர் ஒன்றிய திமுக செயலாளராக ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். �......

மேலும்

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் நோய் தாக்கி கருகும் பாபட்லா நெற் கதிர்கள் : விவசாயிகள் வேதனை

12/8/2025 3:14:07 PM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பாபட்லா நெற்கதிர்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் அடங்கிய நேமலூர�......

மேலும்
1 / 1673 Next Last

Facebook

Twitter

ஒரு பட தோல்வியால் பிரபுதேவாவின் சம்பளம் குறைந்தது

  • கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
  • பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • பைக் பஞ்சர்: வாலிபர் பலி
  • திருவள்ளூரில் சிலம்பாட்ட போட்டி
தலையங்கம் செய்திகள் ரிலாக்ஸ் ஸ்டேட் எக்ஸ்பிரஸ் மர்மம் மாவட்ட மசாலா இந்தியா தமிழகம் உலகம் குற்றம் விளையாட்டு ரீல்மா சிறப்பு செய்திகள் கல்வி செய்திகள் வேலை வாய்ப்பு அதிகம் படித்தவை அதிகம் பகிர்ந்தவை அதிகம் விமர்சித்தவை ஸ்டேட் ஏக்ஸ்பிரஸ் உலகம் புதுவிதம் கிளிப்பிங்ஸ் நாளை நல்ல நாளே வணிக முரசு மசாலா அடேங்கப்பா ஆன்மீக குரல் படங்கள் காட்சி தொகுப்பு மற்றவை Dinakaran
Copyright 2014 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:2264
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:2314, 2315
Contact Email Id : [email protected] | Tamil Murasu Paper Subscription