10/1/2025 2:29:30 PM
நமக்குள் இருக்கும் அறியாமை, மிருகத்தனம், மந்தபுத்தி ஆகிய 3 தீயசக்திகளும் புதுப்புது வடிவெடுத்து வந்து, நம் வாழ்வை நரகமாக்கி விடுகின்றன. அத்தகைய மிருகத்தனம் கொண்ட அரக்கனை முப்பெரும் தேவிகளும் அழிக்கும் 9 தினங்களே நவராத்தி......
மேலும்
9/17/2014 2:18:40 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த நாஞ்சிபுரம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 2 நாட்களும் கணபதி பூஜை, வாஸ்துசாந்தி, அஷ்டதிக்கு......
மேலும்
9/5/2025 2:37:16 PM
வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் இறையுணர்வுடன் புனித நீராடி, ‘நமசிவாய’ நாமம் தொழுது, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பது சிறப்பு. அன்று மாலை 4.30 முதல் 6 மணி வ�......
மேலும்
7/25/2014 3:51:10 PM
சக்தியில்லையேல் சிவனில்லை... என்ற கூற்று உண்மையானது என்பதை உலகம் முழுவதும் நிறைந்திருக்கும் சக்தி தலங்கள் நிரூபித்து வருகின்றன. சிவபெருமானுக்கே சக்தி தந்து அகில உலகையும் அருள்பாலிக்கும் வல்லமை பார்வதிதேவிக்கு உண்டு. ......
மேலும்
7/21/2014 4:32:47 PM
அறுபடை வீட்டில் இந்த தல முருக பெருமான் மிகவும் அருள் வாய்ந்தவர். அதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் திருமண வரம், குழந்தை வரம், குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள் ஆகியன வேண்டி இங்கு படையெடுத்த வண்ணம் இருக்கிறார்கள். மொட்டை போ......
மேலும்
7/21/2014 4:32:21 PM
முருகனின் அறுபடை வீடுகளுள் ஐந்தாம் வீடாக விளங்குவது திருத்தணி. இக்கோயிலின் சிறப்பம்சம் சரவணபொய்கை ஏரி. முருகன் கார்த்திகேயனாக அவதாரம் எடுத்ததும் இந்த ஏரியில்தான் என்ற வரலாறும் உண்டு. சரவணப்பொய்கையில் குளித்தால் தீர�......
மேலும்
7/21/2014 4:31:53 PM
அசுரர்களையும், அவர்களின் தலைவன் சூரபதுமனையும் வதம் செய்து சினம் தணிந்து வீற்றிருப்பதால், இத்தலத்திற்கு தணிகை என பெயர் வந்தது. முருகப்பெருமான், ஞானவேல் பெற்றதன் மூலம் ஞானசக்தியும், தெய்வயானையை மணம் புரிந்து கிரியா சக்�......
மேலும்
7/1/2025 2:50:40 PM
வேலூர்:வேலூர் அடுத்த அரியூர் திருமலைக்கோடியில் உள்ள பொற்கோயிலை சுற்றி 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் அடுத்த அரியூர் திருமலைக்கோடியில் பொற்கோயில் உள்ளது. நேற்று மாலை இந்த கோயிலை சுற்றி......
மேலும்
7/1/2025 2:49:16 PM
காரைக்கால்:புதுவை மாநிலம் காரைக் கால் அடுத்த திருநள்ளாறு சனி பகவான் கோயில் நளன் தீர்த்தத்தையொட்டி உள்ளது நளநாராயண பெருமாள் கோயில். சனி பகவான் கோயிலுக்கு தோஷ நிவர்த்திக்காக வரும் பக்தர்கள் நள தீர்த்தத்தில் புனித நீராடி �......
மேலும்
6/21/2014 12:44:53 PM
திருவிடைமருதூர்:திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் இன்று நடந்த ராகு பெயர்ச்சி வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். கீழ பெரும்பள்ளம் கோயிலில் நடந்த கேதுபெயர்ச்சி விழாவிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர�......
மேலும்
6/21/2014 12:27:47 PM
அரியலூர்: சோழ பேரரசி செம்பியன் மாதேவிக்கு அவரது பிறந்த ஊரான செம்பியக்குடியில் ஐம்பொன் சிலை அமைக்கப்படுகிறது. முதலாம் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன், சுந்தரசோழன் (2ம் பராந்தக சோழன்), உத்தமசோழன், ராஜராஜசோழன் �......
மேலும்
4/12/2025 1:11:07 PM
திருச்செந்தூர்:சித்திரை மாத பிறப்பை முன்னிட்டு வரும் 14ம் தேதி திருச்செந்தூர் கோயில் பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், சித்திரை மாத பிறப்ப......
மேலும்
4/11/2025 3:21:08 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமிக்கு முன்னதாக வரும் 3 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை முதல் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. கோடை காலத்தில் வெயில் அதிகளவு இருக்கும் எ�......
மேலும்