2/28/2019 3:27:04 PM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே கோழிப்பண்ணையில் போலி மது தயாரித்து விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 25 லிட்டர் கொண்ட 50 கேன் மதுபானம், 4 கார் பறிமுதல் செய்யப்பட்டது.உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம் கிரா......
மேலும்
2/28/2019 2:57:56 PM
மதுரை: நிர்மலாதேவி மீதான வழக்கில் ஒரு வருடமாக ஜாமீன் வழங்காதது ஏன்? அவரை வெளியே விடுவதில் அரசுக்கு என்ன அச்சம்? என்பது உட்பட பல்வேறு கேள்விகளை ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எழுப்பியுள்ளனர். மேலும் இவ்வழக்கில் சிபிசிஐடி விசாரணை......
மேலும்
2/28/2019 2:54:46 PM
வீரவநல்லூர்: வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத சென்னை மயிலாப்பூர் இன்ஸ்பெக்டருக்கு சேரன்மகாதேவி நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். சென்னை மயிலாப்பூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சேகர்சிங். இவர், கடந்த 2011-12ம�......
மேலும்
2/28/2019 2:53:24 PM
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் புறத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜிகாகுதீன் (36). திரூர் அருகே கல்பகங்சேரி பகுதியில் வீடுகளுக்கு சென்று நைட்டி விற்பனை செய்து வந்தார். இதனால் அந்த பகுதி மக்களிடையே நல்ல நட்பு இரு......
மேலும்
2/27/2019 3:49:44 PM
திருச்சுழி: விருதுநகரில் விவசாயியை அடித்துக்கொலை செய்த தாத்தா, பேரனை போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே கல்லூரணியை சேர்ந்தவர் கண்ணன் (43). இவர் விவசாயி. இவருக்கு திருமணம் ஆகாததால் தாய் சீதாலட்சுமி�......
மேலும்
2/27/2019 3:45:31 PM
நாட்றம்பள்ளி: வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியில் வசிப்பவர் முருகேஷ். இவர் பெயிண்டர். இவரது மனைவி அனுராதா. இவர் கூலித்தொழிலாளி. 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த இவர்களுக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். மூத்த மகள் 9ம் வகு�......
மேலும்
2/27/2019 3:44:00 PM
சிவகங்கை: தனியார் நிறுவனத்தில் ரூ.39 லட்சம் கையாடல் செய்ததாக பெண் உள்பட இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.காரைக்குடி கணேசபுரத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரும் புதுவயல் பகுதியை சேர்ந்த ஜோஸ்பின் (27) என்பவரு�......
மேலும்
2/27/2019 3:42:39 PM
சென்னை: சென்ட்ரல் பூங்கா ரயில்நிலையம் அருகே கல்லூரி மாணவரிடம் செல்போன் திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.சென்னையில் பொறியியல் கல்லூரியில் பயின்று வருபவர் அபினேஷ் (24) இவர் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு வீட்டிற்கு ......
மேலும்
2/27/2019 3:40:59 PM
திருவாரூர்: திருவாரூர் அருகே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இடையே நடந்த மோதலில் வெடிகுண்டுகள் வீசப் பட்டன. ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
திருவாரூர் அருகே உள்ள மணக்கால்அய�......
மேலும்
2/27/2019 3:39:22 PM
கடலூர்: வீட்டில் அடைத்துவைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் பெரியகோட்டிமூளை கிராமத்தை சேர்ந்தவர் விஜேந்திரன் (18). இவரது அண்ணன�......
மேலும்
2/27/2019 3:37:58 PM
கும்பகோணம்: கும்பகோணத்தில் செக் போஸ்ட்டில் பணியிலிருந்த போலீஸ்காரர் நேற்று பிறந்த நாளை கேக்வெட்டி கொண்டாடிவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கும்பகோணம் அணைக்கரை செக்போஸ்ட்டில், பே�......
மேலும்