Untitled Document
50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா?

ஈரோடு: கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் ...

4/8/2025 -- 15:16:10
மாணவி மாயம்

ஆவடி: ஆவடி அருகே கவரைப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகள் யாமினி (14). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார் யாமினி. கடந்த 4ம் தேதி கடைக்கு சென்ற யாமினியை காணவில்லை  அவரை பற்றி விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது ...

4/6/2025 -- 12:44:15
மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் காரில் இறந்து கிடந்த டிரைவர் மர்ம சாவு பற்றி போலீஸ் விசாரணை

வேளச்சேரி:காரில் மயங்கி கிடந்த டிரைவர் மர்மமாக இறந்தார். மேடவாக்கத்தில் இன்று காலை நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வேளச்சேரி அருகே மேடவாக்கம் பஜார் வீதியில் உள்ள ஓட்டல் அருகே இன்று காலை நீண்ட நேரமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ...

4/2/2025 -- 17:2:47
குடும்பம் நடத்த வர மறுத்த ஆசிரியை மீது தாக்குதல்

பள்ளிப்பட்டு:குடும்பம் நடத்த வர மறுத்த ஆசிரியையை வீடு புகுந்து தாக்கிய கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.பள்ளிப்பட்டு அடுத்த கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அரி (35). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி சுவாதி (30), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ...

1/21/2013 -- 15:17:59
கை, கால்களை கட்டி போட்டு வாயில் துணியை திணித்து மூதாட்டியிடம் 17 பவுன் பறிப்பு எண்ணூரில் பரபரப்பு

திருவொற்றியூர்:கை, கால்களை கட்டி போட்டு வாயில் துணியை திணித்து மூதாட்டியிடம் 17 பவுன் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். எண்ணூரில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் தெய்வானை (70). இவரது மகன்கள் ...

1/17/2013 -- 13:12:30
கடலில் மூழ்கி அண்ணன், தம்பி பலி காணும் பொங்கலில் சோகம்

மதுராந்தகம்:காணும் பொங்கலையொட்டி சுற்றுலா சென்ற அண்ணன், தம்பி கடலில் மூழ்கி பலியானார்கள். மதுராந்தகம் அருகே நேற்று நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் அப்பாசாமி தெருவை சேர்ந்த சிவசங்கரன் (55). இவரது குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ...

1/17/2013 -- 13:0:48
காட்டு மண்டபத்தில் பேய் விழா

பல்வேறு கிராமங்களில் இன்றளவும் பேயோட்டும் விழாக்கள் நடந்து வருகின்றன. சாட்டையால் அடிப்பது, உச்சி முடியை பிடுங்கி மரத்தில் கட்டுவது, சத்தியம் வாங்குவது உள்பட பல்வேறு ரகங்களில் இவை அரங்கேறுகின்றன. அதிர்ச்சியாலோ, அருளாலோ சிலர் தெளிவு பெறுகிறார்கள். பேயோட்டும் நிகழ்ச்சிகளில் ...

11/6/2025 -- 9:57:7
விடாது துரத்தும் காட்டு முனி கிருஷ்ணகிரி கிராமத்தில் கிலி!

விஞ்ஞான வளர்ச்சி உச்சத்தை தொடுகின்ற இந்த நவீன காலத்திலும், பல கிராமங்களில் காத்து, கருப்பு, பேய், பிசாசு, ஆவி, முனி பற்றி அச்சமூட்டும் தகவல்கள் உலவி கொண்டுதான் இருக்கின்றன. அப்படி முனி பயத்தால் ஒரு கிராம மக்கள் ஊர்ஊராக அலைந்து கொண்டு இருக்கின்றனர். இடம் பெயர்ந்து சென்றாலும் ...

10/30/2011 -- 12:6:23
திடீர் குழியில் எலும்புகள் புதைத்த ஆவியின் அட்டகாசமா?

நிலத்தில் திடீர் திடீரென்று தோன்றும் குழிகள்.. அதில் புதையல் இருப்பதாக உலா வரும் பேச்சுகள்.. மன்னர் காலத்து ரகசிய பாதாள அறைகள் இருப்பதாக சொல்லப்படும் விஷயங்கள்.. இவை ஒரு கிராமத்தையே ஆட்டி படைத்துக் கொண்டு இருக்கிறது.   
 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ளது ...

10/23/2011 -- 12:15:12
கன்னி ஆவி சேட்டை.. தொடரும் துர்மரணம் !

தொடர்ச்சியாக நேர்ந்து வரும் மரணங்களால், அச்சத்தில் தவித்து வருகிறது ஒரு கிராமம். இதுவரை இல்லாதபடி நிகழும் சாவு சம்பவங்கள் அந்த கிராம மக்களை பீதியில் உறைய வைத்துள்ளன.
நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் தென்காசியில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது ...

10/16/2011 -- 11:48:7
உயிர் வாடை இல்லாத திகில் கிராமங்கள் கட்டுப்பாட்டை மீறினால் ‘காவு’!

உயிரை கொத்தாக பறித்து செல்லும் நோய்கள் அண்டாமல் விலகி ஓடுவதற்காக, இன்னமும் சில கிராமங்களில் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் சில வினோதமாக இருக்கும். அப்படித்தான் இருக்கிறது கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னேப்பள்ளி, கத்தாலைமேடு, கோட்டக்கொல்லை உள்ளிட்ட சில கிராம மக்கள் ...

10/9/2025 -- 12:39:38
மரண மலைக்கரடு.. கொலைவெறி வவ்வால்கள்!

மன்னர் கோட்டைகள், கோயில் சிற்பங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், பழமையான ஓவியங்கள், நாணயங்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள் மூலம் தமிழகத்தின் தொன்மையான வரலாற்றை  அறிந்து கொள்ள முடியும். அப்படி வரலாற்று சான்றுகளில் ஒன்றாய் இருக்கிறது கோட்டைக்கரடு.
மனிதனின் வாய் வழியாக ...

10/2/2025 -- 9:59:49
மூவாயிரம் ஆண்டுகளாக தாழியில் புதைந்திருந்த ஆவி!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொண்டாரெட்டிபாளையத்தில் குளம் தூர்வாரும் பணி ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களுமாக சுமார் 100 பேர் வேலையில் ஈடுபட்டிருந்தனர். உச்சிவேளையில் ஒருவர் கடப்பாரையால் குளத்தை தோண்டிக் கொண்டிருந்தபோது ‘தொப்..தொப்’ என்று சத்தம் கேட்டது. ...

9/25/2011 -- 10:25:47
ஆவிகளின் அமாவாசை அட்டகாசம் !

ஆறு, அருவி, குளம், குட்டைகளை பார்த்த உடன் குளியல் போட விரும்புவது அனைவரின் இயல்பு. ஆனால் மேட்டூர் அணையில் ‘மட்டம்’ என்ற இடத்தை பார்த்ததும் பீதியுடன் நகர்கிறார்கள் அப்பகுதியினர். ‘‘இங்கு குளித்தால் அதோ கதி’’ என்று அச்சத்தோடு சொல்கிறார்கள்.
மேட்டூர் அணையில் காவிரி கால்வாய் ...

9/18/2011 -- 13:6:25
பீதி கிளப்பும் பிசாசு கடல்

பிசாசின் கடல்.. கேட்டாலே அதிர வைக்கும் பெயர். ஜப்பான் மக்களுக்கும் அப்படித்தான். உலக மேப்பில் இப்படியொரு கடல் உள்ளதா என்றால்.. இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் பசிபிக் கடலின் ஒரு பகுதியை தான் இப்படி அழைக்கிறார்கள். ஜப்பான் கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசின் கடலுக்கு இன்னொரு ...

9/13/2011 -- 10:53:40

 




Follow Me