ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளை விட்டு மக்கள் வெளியே வந்தனர். காஷ்மீர் மாநிலத்தில் இன்று காலை 9 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 என பதிவானது. நிலநடுக்கம் பாகிஸ்தானில் மையம் கொண்டிருந்தது. வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நேற்று ராஜஸ்தான் மற்றும் அரியானா மாநிலங்களில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/31/2011 10:59:35 AM
-Updated 5/31/2011 10:59:15 AM
-Updated 5/31/2011 10:58:51 AM
-Updated 5/31/2011 10:46:14 AM
-Updated 5/31/2011 10:45:39 AM
-Updated 5/30/2011 3:42:56 PM
-Updated 5/30/2011 12:22:28 PM
-Updated 5/30/2011 10:45:10 AM
-Updated 5/30/2011 10:10:24 AM
-Updated 5/30/2011 10:10:03 AM
-Updated 5/30/2011 9:46:40 AM
-Updated 5/30/2011 9:46:30 AM
-Updated 5/30/2011 9:38:56 AM
-Updated 5/28/2011 1:08:37 PM
-Updated 5/28/2011 1:08:21 PM