2011
30
Apr
சென்னையில் 20 விமானங்கள் ரத்தானது


மீனம்பாக்கம்: நாடு முழுவதும் ஏர் இந்தியா விமான ஊழியர்களின் வேலை நிறுத்தம் 4&வது நாளாக நீடிக்கிறது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 18 ஏர் இந்தியா விமானமும் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தினமும் 8 ஏர் இந்தியா விமானங்களும் இயக்கப்படுகிறது.
விமான ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக இன்று சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், சார்ஜா, கொழும்பு போன்ற நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல், டில்லி, கொச்சி, திருவனந்தபுரம், மதுரை, மும்பை, ஐதராபாத், கொல்கத்தாக்கு செல்லும் விமானங்கள் என 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 




Follow Me