| |||||
|
2011
30
Apr திருமலை: செவ்வாய், புதன் கிழமைகளில் 50 ஆயிரத்துக்கு மேல் பக்தர்கள் வந்தால் லகு தரிசனம் நிறுத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக செவ்வாய், புதன் கிழமைகளில் லகு தரிசனத்தை காண ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில், லகு தரிசனத்தை நிறுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் திருமலையில் தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ணா ராவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், கிருஷ்ணா ராவ் கூறியதாவது:
|
|
-Updated 5/2/2025 3:55:42 PM
-Updated 5/2/2025 3:55:27 PM
-Updated 5/2/2025 3:55:09 PM
-Updated 5/2/2025 3:54:53 PM
-Updated 5/2/2025 3:54:38 PM
-Updated 5/2/2025 3:54:18 PM
-Updated 5/2/2025 3:01:03 PM
-Updated 5/2/2025 2:14:38 PM
-Updated 5/2/2025 2:14:21 PM
-Updated 5/2/2025 12:06:20 PM
-Updated 5/2/2025 11:36:00 AM
-Updated 5/2/2025 11:35:43 AM
-Updated 5/2/2025 11:34:42 AM
-Updated 5/2/2025 11:33:58 AM
-Updated 5/2/2025 11:11:12 AM