ஆவடி: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகா பள்ளபட்டியை சேர்ந்தவர் முகமது முபாரக் அலி (24). நேற்று வேலை விஷயமாக ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதிக்கு வந்தார் முகமது. பின்னர் அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியது. இதில் உடல் சிதறி பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து ஆவடி ரயில்வே எஸ்ஐ குமுதா விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 2/4/2025 5:00:56 PM
-Updated 2/4/2025 4:43:51 PM
-Updated 2/4/2025 4:43:39 PM
-Updated 2/4/2025 4:43:28 PM
-Updated 2/4/2025 4:43:18 PM
-Updated 2/4/2025 4:43:08 PM
-Updated 2/4/2025 3:29:49 PM
-Updated 2/4/2025 3:29:40 PM
-Updated 2/4/2025 3:12:49 PM
-Updated 2/4/2025 3:12:40 PM
-Updated 2/4/2025 2:44:00 PM
-Updated 2/2/2025 1:37:12 PM
-Updated 2/2/2025 1:37:04 PM
-Updated 2/2/2025 1:36:55 PM
-Updated 2/2/2025 1:36:46 PM