கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் போஜராஜன். இவரது மகள் சுகன்யா (13). கடந்த 27ம் தேதி வீட்டை விட்டு வெளியே போன சுகன்யா திடீரென்று மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை பல இடங்களில் தேடி பார்த்தனர். இது குறித்து போஜராஜன் பாதிரிவேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுகன்யா கடத்தப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கின்றனர்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook
-Updated 5/27/2012 2:30:46 PM
-Updated 5/27/2012 2:30:33 PM
-Updated 5/27/2012 1:24:43 PM
-Updated 5/27/2012 12:55:29 PM
-Updated 5/27/2012 12:00:30 PM
-Updated 5/27/2012 12:00:11 PM
-Updated 5/27/2012 11:59:44 AM
-Updated 5/26/2012 4:19:42 PM
-Updated 5/26/2012 4:16:36 PM
-Updated 5/26/2012 4:16:19 PM
-Updated 5/26/2012 4:11:04 PM
-Updated 5/25/2012 3:02:18 PM
-Updated 5/25/2012 3:01:57 PM
-Updated 5/25/2012 2:28:36 PM
-Updated 5/25/2012 2:28:18 PM