2011
11
Feb
ஆந்திர முதல்வர் சென்னை வருகை


சென்னை: ஆந்திர மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் இன்று நண்பகல் 12 மணிக்கு சென்னை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், “சொந்த பயணமாக வந்திருக்கிறேன். எனது குடும்ப உறவினர் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக வந்திருக்கிறேன். இந்த நேரத்தில் அரசியல் ரீதியாக எதுவும் பேச விரும்பவில்லை” என்றார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து காரில் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 




Follow Me


வி ஏ ஒ தேர்வு : ஒரே நபருக்கு 9 பேர் ஹால் டிக்கெட் வந்த விசித்திரம்

தனித்தனியா அனுப்ப நேரம் இல்லாம மொத்தம்