2011
11
Feb
சர்வதேச சரக்கு முனையம் மன்மோகன் சிங் திறக்கிறார்


கொச்சி: நாட்டின் முதல் சர்வதேச கன்டெய்னர் சரக்கு கப்பல் முனையத்தை (ஐசிடிடி) கொச்சியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைக்கிறார். கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்துக்கு உட்பட்ட வல்லர்படம் தீவில் ஸி6,250 கோடி மதிப்பில் இந்த சர்வதேச கன்டெய்னர் முனையம் அமைக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் ஆண்டுக்கு 40 லட்சம் கன்டெய்னர் சரக்கு கப்பல்களை இங்கு கையாள முடியும். தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் கன்டெய்னர் சரக்கு கப்பல்களை கையாளும் வசதி உள்ளது. இந்த முனையம் மூலம் கன்டெய்னர் சரக்குகளை கையாள இனி வெளிநாட்டு துறைமுகங்களை நாடுவது குறையும். வல்லர்படம் அருகே சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்டு உள்ளது.

For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook

மின்னஞ்சல்  |     |   பிரதி எடுக்க  
மேலும் சில
மற்ற கருத்துகள்
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 




Follow Me


வி ஏ ஒ தேர்வு : ஒரே நபருக்கு 9 பேர் ஹால் டிக்கெட் வந்த விசித்திரம்

தனித்தனியா அனுப்ப நேரம் இல்லாம மொத்தம்