9/7/2025 7:24:54 PM
பள்ளிகொண்டா: சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாவட்ட வழங்கல் அலுவலர் பானு, பறக்கும் படை தாசில்தார் கோட்டீஸ்வரன் மற்றும் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். �......
மேலும்
9/7/2025 6:00:24 PM
சேலம்: பிரதம மந்திரி கிசான் நிதி உதவி திட்டத்தின் கீழ் 21 சென்ட் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் நிதிஉதவி வழங்கப்படுகிறது. 2 மாதத்திற்கு ஒரு முறை அவர்களின் வங்கி கணக்கிற்கு ₹2 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு தமிழகத......
மேலும்
9/7/2025 5:43:53 PM
ஆவடி: ஆவடி அருகே கட்டிட மேஸ்திரி கல்லால் தாக்கிகொலை செய்யப்பட்டது தொடர்பாக சக தொழிலாளர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஆவடியை அடுத்த வெள்ளானூர் பார்கவி அவென்யூவில் டாக்டர் ஒருவர், தனது நிலத்துக்கு சுற்றுச�......
மேலும்
9/7/2025 5:40:44 PM
ஊட்டி: ஊட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஆபாச சைகை காட்டி, மிரட்டிவிட்டு சென்ற அதிமுக பிரமுகர் மகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அ.தி.மு.க. பி......
மேலும்
9/4/2025 2:43:26 PM
பெங்களூரு: போதை கும்பலுடன் ெதாடர்புடைய வழக்கில் கன்னட நடிகை ராகினி திவேதி இன்று காலை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மாநகரில் கடந்த வாரம் போதை பொருட்கள் கடத்திய புகாரில் அனிதா என்ற இளம்�......
மேலும்
9/4/2025 2:32:46 PM
* உத்தரபிரதேச சிபிசிஐடி அதிரடி
* ஓய்வு பெற்ற டிஎஸ்பி மோகல் லால், கடந்த 2019 மக்களவை தேர்தலில் காசியாபாத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) சார்பில் போட்டியிட்டு தோற்றார்.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் ஓட்டலில் பாலியல் ......
மேலும்
8/24/2020 5:06:57 PM
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் 2 குழந்தைகளை கொன்று தாயுடன் பெண் தற்கொலை செய்து கொண்டார். 2 வளர்ப்பு நாய்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த ராஜகோபால் மனைவி சாந்தி(50). இவரது மகள�......
மேலும்
7/30/2020 3:11:56 PM
திருத்தணி: திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண், சவுக்குத் தோப்பில் பிணமாக கிடந்தார். அவரை யாராவது கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தை �......
மேலும்
7/28/2020 2:39:50 PM
* தப்பி ஓடிய பிரபல நடிகர், நடிகைகளுக்கு போலீஸ் வலை
* பட வாய்ப்பு குறைந்ததால் பணத்திற்காக சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலம்
சென்னை: நுங்கம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் மற்றும் இளம் பெண்கள......
மேலும்
6/8/2025 2:22:18 PM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நோயாளியை ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர் முருகன் (40). இவர் நரம்பு தளர்ச்சி நோயால் பாதிக்கப்ப......
மேலும்
6/7/2025 3:03:16 PM
ஈரோடு: காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை கடத்திச்சென்றது தொடர்பாக தந்தை, தாய் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (23). இவர் கார் டிரைவர். இதே பகுதியை சேர......
மேலும்