1/29/2015 3:06:28 PM
திருப்போரூர்-திருப்போரூர் அருகே ஏடிஎம் காவலாளி இன்று காலை மர்மமான முறையில் இறந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்போரூர் பழைய மாமல்லபுரம் சாலையில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இப்பகுத�......
மேலும்
9/26/2014 2:38:01 PM
கூடுவாஞ்சேரி: சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் நெல்லிக்குப்பம் ரோடு பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் தனபால்(65). கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தகுமாரி(55). இவர்களுக்கு மகன் பாலசுந்தர், மகள்கள் பிரியங்கா, சுகன்யா, மோனிகா ஆ......
மேலும்
9/4/2025 2:23:36 PM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி சென்றனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில், மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக், டெங்கு காய்ச்சல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி ந�......
மேலும்
9/3/2025 2:56:53 PM
திருச்சி: திருச்சி ஏர்போர்ட், வள்ளுவர் நகரை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி லட்சுமி (65). இரவு வீட்டில் சுருட்டு புகைத்து கொண்டிருந்தபோது, அங்கு சிலர் வரும் சத்தம் கேட்டு, குடித்து கொண்டிருந்த சுருட்டை மறைத்து வைத்தார். சுர�......
மேலும்
4/8/2025 3:16:10 PM
ஈரோடு: கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம் என்று கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியுள்ளார்.
ஐம�......
மேலும்
4/6/2025 12:44:15 PM
ஆவடி: ஆவடி அருகே கவரைப்பாளையம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகள் யாமினி (14). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார் யாமினி. கடந்த 4ம் தேதி கடைக்கு சென்ற யாமினியை காணவில்லை அவரை பற்றி �......
மேலும்
4/2/2025 5:02:47 PM
வேளச்சேரி:காரில் மயங்கி கிடந்த டிரைவர் மர்மமாக இறந்தார். மேடவாக்கத்தில் இன்று காலை நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வேளச்சேரி அருகே மேடவாக்கம் பஜார் வீதியில் உள்ள ஓட்டல் அருகே இன்று காலை நீண்ட நேரமாக கார் ஒன்று நின�......
மேலும்
1/21/2013 3:17:59 PM
பள்ளிப்பட்டு:குடும்பம் நடத்த வர மறுத்த ஆசிரியையை வீடு புகுந்து தாக்கிய கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.பள்ளிப்பட்டு அடுத்த கொண்டம் பகுதியை சேர்ந்தவர் அரி (35). பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். �......
மேலும்
1/17/2013 1:12:30 PM
திருவொற்றியூர்:கை, கால்களை கட்டி போட்டு வாயில் துணியை திணித்து மூதாட்டியிடம் 17 பவுன் பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். எண்ணூரில் நடந்த இந்த துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.எண்ணூர் அன�......
மேலும்
1/17/2013 1:00:48 PM
மதுராந்தகம்:காணும் பொங்கலையொட்டி சுற்றுலா சென்ற அண்ணன், தம்பி கடலில் மூழ்கி பலியானார்கள். மதுராந்தகம் அருகே நேற்று நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் அப்பாசாமி தெருவை சேர்ந்த ......
மேலும்
11/6/2025 9:57:07 AM
பல்வேறு கிராமங்களில் இன்றளவும் பேயோட்டும் விழாக்கள் நடந்து வருகின்றன. சாட்டையால் அடிப்பது, உச்சி முடியை பிடுங்கி மரத்தில் கட்டுவது, சத்தியம் வாங்குவது உள்பட பல்வேறு ரகங்களில் இவை அரங்கேறுகின்றன. அதிர்ச்சியாலோ, அருளாலோ �......
மேலும்