இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

7/28/2016 5:06:12 PM
குஜராத்தில் கார் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டணம் ரத்து 800 பேர் அல்ல சவுதியில் 10 ஆயிரம் இந்தியர்கள் பட்டினியால் தவிப்பு: சுஷ்மா விளக்கம்

ஆவடி, -ஆவடி அருகே அயப்பாக்கம், மாருதிராம் நகர், சீனிவாசா தெருவை சேர்ந்தவர் துரைமுருகன் (37). அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டையில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.இவரது மனைவி கோமதி. இத்தம்பதிக்கு 2 மகன்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துரைமுருகன் கடன் வாங்கி, தனது வெல்டிங் பட்டறையை விரிவாக்கம் செய்திருந்தார்.அதன்பிறகு வெல்டிங் பட்டறையில் சரியாக வேலை இல்லாததால் துரைமுருகனுக்கு கடன் தொல்லை அதிகமானது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது பட்டறையை மூடிவிட்டார்.இதையடுத்து, அதே பகுதியில் தினக்கூலி அடிப்படையில் துரைமுருகன் வெல்டராக பணியாற்றி வந்தார். அவருக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு அடிக்கடி துரைமுருகனுக்கு நெருக்கடி கொடுத்தனர்.இதில் மனமுடைந்த துரைமுருகன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவலறிந்ததும் திருமுல்லைவாயல் போலீஸ் எஸ்ஐ முத்துராஜ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அங்கு துரைமுருகனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • உத்திரமேரூர் அருகே வருவாய் திட்ட முகாம்



  • மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு



  • தலையில் அடிபட்டு காவலாளி பலி



  • மாநிலங்களவை ஒத்திவைப்பு



  • பூட்டிய வீட்டில் நகைகள் கொள்ளை



  • இளம்பெண் கொலை வழக்கு - டிஎஸ்பிக்கு பிடிவாரன்ட்



  • பாலவாக்கம் வேம்புலியம்மன் கோயில் ஆடி திருவிழா



  • ஒன்றரை அடி உயர காளி சிலை பறிமுதல்



  • சோழிங்கநல்லூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ அலுவலகம் திறப்பு - மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு



  • புழல் 23வது வார்டில் பராமரிப்பு இல்லாத கோயில் குளம் - கண்டுகொள்ளாத அதிகாரிகள்



Facebook

Twitter

குறும்படத்துக்கு தாவினார் ரெஜினா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]