இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கடந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச சீர்திருத்தம் மேற்கொண்டுள்ளோம்: பிரதமர் மோடி பேட்டி

5/26/2016 2:19:22 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

புதுடெல்லி: பாஜ ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் அதிகபட்ச சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்று பாஜ ஆட்சியை பிடித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி: நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் பொருட்டு, குறிப்பிடத்தக்க வகையில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். முந்தைய ஆட்சியின் செயல்பாடுகளால் தற்போது மாற்றங்களை கொண்டுவருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. என்னுடைய தலைமையிலான ஆட்சியில் அதிகளவிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.  

வெளிநாட்டு முதலீடு, ஊழலை கட்டுப்படுத்துவது, கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்றவற்றால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி) நிறைவேற்றுவதன் மூலம் பெரிய அளவிலான சீர்திருத்தம் ஏற்படும். நாடு முழுவதும் ஒரே மாதிரியானா வரிவிதிப்பு என்பதே இந்த மசோதாவின் நோக்கம். இந்தாண்டுக்குள் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் சில
  • மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு



  • ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்



  • மழைக்கால கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேறும்: அருண்ஜெட்லி நம்பிக்கை



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தங்கும் விடுதிகளை பக்தர்கள் தெரிந்து கொள்ள புதிய ஆப்ஸ்: குழாய் மூலம் நெய் கொண்டு செல்ல ஏற்பாடு



  • திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ₹2.31 கோடி காணிக்கை



  • வரி ஏய்ப்பு செய்பவர்கள் பெயரை வெளியிட வருமானவரித்துறை முடிவு



  • மாணவர்கள் பள்ளியை விட்டு நிற்பதை தடுக்க திட்டம்: மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை



  • 3 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு: மத்திய அமைச்சர் நிதின்கட்கரி உறுதி



  • கேரளாவில் இடது முன்னணி ஆட்சி; முதல்வராக பினராயி விஜயன் இன்று மாலை பதவியேற்பு: 19 அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்



  • மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவை புறக்கணிக்க எதிர்கட்சிகள் முடிவு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]