இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

திருத்தணி, திருவாலங்காட்டில் விடுபட்டவர்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை

5/21/2016 12:24:25 PM
மேற்கு வங்க முதல்வராக மம்தா பானர்ஜி நாளை பதவியேற்பு ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி முடிவடையவுள்ள நிலையில் பிரதமர் மோடியை சந்தித்தார் ரகுராம் ராஜன்

திருத்தணி: தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்துக்கு உட்பட்ட திருத்தணி, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இப்பகுதிகளில் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 10 ஆயிரமும், ஒரு பகுதி பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. பாதிக்கப்பட்ட வீடுகளின் கணக்கு விவரங்களை வருவாய் துறையினரும் அரசு ஊழியர்களும் கணக்கெடுத்து தமிழக அரசுக்கு வழங்கினர்.

இதேபோல், வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடைகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இப்பகுதிகளில் நிவாரணம் வழங்கும் பணியை வருவாய் துறையினர் நிறுத்திவிட்டனர்.
இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, தேர்தலுக்குப் பின் நிவாரணம் வழங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். இதையடுத்து விடுபட்டவர்களுக்கு மீண்டும் வெள்ள நிவாரணத் தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் உள்ளனர்.இதுகுறித்து மாவட்ட கலெக்டரும் வருவாய் துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து, விடுபட்ட நிவாரணத் தொகைகளை வழங்க வேண்டும் என்று இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் சில
  • புதுவை சட்டமன்ற தேர்தல்: 77% பேர் டெபாசிட் இழப்பு



  • புழல்-கிராண்ட்லைனில் முடிக்கப்படாத அரைகுறை மேம்பாலப் பணி ஓரு பக்க சுவரில் விரிசல்



  • திருவள்ளூரில் கம்ம நாயுடு மகாஜன சங்க யுகாதி விழா



  • திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி. திடீர் ஆய்வு



  • செங்கல்பட்டு திமுக எம்எல்ஏவுக்கு ஊராட்சி மன்றத் தலைவர்கள் வாழ்த்து எம்.கே.தண்டபாணி பங்கேற்பு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் இடையூறாக இருந்த டிஜிட்டல் பேனர், கம்பங்கள் அகற்றம்



  • ஸ்ரீஆர்.எம்.ஜெயின் வித்யாபீடம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி



  • தூத்துக்குடி மாவட்டத்தில் டெபாசிட் பறிகொடுத்த 72 வேட்பாளர்கள்



  • பிளஸ்2 பொது தேர்வில் நடேசன் பள்ளி 99.8% தேர்ச்சி மாணவிகள் முன்னிலை



  • சாமி பல்லக்கு தூக்குவதில் அடிதடி தகராறு



Facebook

Twitter

Kangana hiding age Birthday celebration
வயதை மறைத்து பர்த் டே கொண்டாடிய கங்கனா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]