இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

தீயணைப்பு பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி

4/15/2016 2:23:06 PM
முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக ஜெயலலிதா நாளை டெல்லி பயணம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி வடமொழி ஆதிக்கத்தை ஓட,ஓட விரட்டுவோம் திருமண விழாவில் கருணாநிதி பேச்சு

தாம்பரம்: மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ம் தேதியன்று ஏராளமான வெடிபொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டு, தீயணைப்பு துறையை சேர்ந்த 66 பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.இதை நினைவுகூரும் வகையில், தமிழகம் முழுவதும் நேற்று முதல் வரும் 20-ம் தேதி வரை தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.தாம்பரம் சானடோரியம் தீயணைப்பு துறை மாநில பயிற்சி மையத்தில் நேற்று நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், தீயணைப்பு துறை வடக்கு மண்டல இணை இயக்குநர் விஜயசேகர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், பணியின்போது  மரணமடைந்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்,

மேலும் சில
  • வாலாஜாபாத் ஒன்றியத்தில் தறிகெட்டு ஓடிவரும் குவாரி லாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு



  • திருத்தணி முருகன் கோயிலில் புதர் மண்டி கிடக்கும் நல்லான்குளம் சீரமைக்க கோரிக்கை



  • ஆர்.கே.பேட்டை அருகே உடைந்து விழும் நிலையில் அரசு பள்ளி



  • ஒரகடம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ் பற்றாக்குறையால் குற்றங்கள் அதிகரிப்பு



  • திருமுல்லைவாயல் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்க கோரிக்கை ஜமாபந்தியில் புரட்சி பாரதம் மனு



  • நோயாளிகள் தொடர் புகார் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அதிகாரி திடீர் ஆய்வு



  • விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்



  • 100 வயதை எட்டிய தியாகி



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 3ம் தேதி முதல் ஜமாபந்தி துவக்கம் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு



  • புதுவை சட்டமன்ற தேர்தல்: 77% பேர் டெபாசிட் இழப்பு



Facebook

Twitter

Keep Sathyaraj commedia CB? Editor Description
சத்யராஜை வைத்து சிபி காமெடியா? இயக்குனர் விளக்கம்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]