இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

திருப்பதி அருகே இன்று காலை விபத்து : வேன்-லாரி மோதி 6 பேர் பலி : கோயிலுக்கு சென்றபோது நேர்ந்த பரிதாபம்

3/15/2016 3:24:17 PM
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டையில் போட்டி தேர்தலுக்கு தேர்தல் தொகுதி மாறுவது ஏன்? ‘நாட்டிலேயே பொய் மட்டும் பேசும் முதல்வர்’ மதுவிலக்கு என்றாலே பூரண மதுவிலக்குதான் ஜெயலலிதாவுக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

திருமலை: திருப்பதி அருகே இன்று காலை வேனும் லாரியும் நேருக்குநேர் ேமாதிக்கொண்ட விபத்தில் பக்தர்கள் 6 பேர் இறந்தனர். கோயிலுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் தேவனஹள்ளி அடுத்த தில்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 13பேர் ஒரு வேனில், நேற்றிரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு புறப்பட்டனர்.இன்று காலை 6.30 மணியளவில் ஆந்திர மாநிலம் சந்திரகிரி மண்டலம் அகராலா அருகே கோட்டை எதிர்புறம் உள்ள கூத்தலப்பட்டு-நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிரே நெல்லூரில் இருந்து வந்த லாரியும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. வேன் முழுவதுமாக நொறுங்கியது. இடிபாடுகளில் சிக்கி வேனுக்குள் இருந்தவர்கள் கதறி துடித்தனர்.

இந்த விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 6 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்து தொடர்பாக சந்திரகிரி போலீசார் வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதில் பலியானவர்கள் சுரேஷ், கவுரியம்மா, சுஜா, பார்வதியம்மா, ரம்யா, கிரண் என்று தெரியவந்துள்ளது. மது, நாகம்மா, முனியம்மா, ஷோபா, கோயப்பா, மல்லம்மா மற்றும் லாரி டிரைவர் ராமகிருஷ்ணா ஆகியோர படுகாயம் அடைந்தவர்கள் என்று தெரியவந்து உள்ளது.

மேலும் சில
  • காஷ்மீர் வைஷ்ணவதேவி பல்கலை கழகத்தில் ரூ. 300 கோடி மருத்துவமனையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்



  • மேற்கு வங்க 2ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தவறிய திரிணாமுல் எம்எல்ஏ



  • நடத்தை விதி மீறல் விவகாரம் முதல்வர் மம்தா பதில் அளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு : தலைமை செயலர் விளக்கத்தை ஏற்க மறுப்பு



  • ஜூன் 10ம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அறைகள் முன்பதிவு ரத்து



  • விஜய் மல்லையாவை கைது செய்ய இன்டர்போல் உதவியை நாட முடிவு அமலாக்கத்துறை அதிரடி



  • தேர்தல் அதிகாரியை மிரட்டிய நடிகை மீது வழக்கு பதிவு



  • மேற்கு வங்கத்தில் அடுத்த இரண்டு கட்ட தேர்தலில் 107 வேட்பாளர் கோடீஸ்வரர் 128 பேர் மீது கிரிமினல் வழக்கு



  • திருப்பதிக்கு பக்தர்கள் செலுத்திய 1311 கிலோ தங்கம் வங்கியில் டெபாசிட்



  • 2ம் கட்ட தேர்தலில் 80 சதவீத வாக்குபதிவு மேற்கு வங்கத்தில் 11 தொகுதிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் பாஜ கோரிக்கை



  • மேற்கு வங்கத்தில் மோடி பேச்சை கேட்க ஆளே கிடையாது முதல்வர் மம்தா அட்டாக்



Facebook

Twitter

Aishwarya puts New Condition
புது கண்டிஷன் போடும் ஐஸ்வர்யா
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]