இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

நேபாளத்தில் சார்க் நாடுகளின் அமைச்சர்கள் கூட்டம் இன்று தொடக்கம்: 16ம் தேதி இந்தியா - பாக். பேச்சுவார்த்தை

3/14/2016 2:33:32 PM
வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடி பாக்கி மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் அடுத்தவரின் மனைவியை அபகரித்ததாக அதிமுக வேட்பாளருக்கு எதிராக துண்டு பிரசுரம் திருவண்ணாமலையில் பரபரப்பு


காத்மாண்டு: நேபாளத்தில் சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மாநாடு இன்று தொடங்கியது.சார்க் உச்சி மாநாட்டிற்கு முன்னோட்டமாக கருதப்படும் சார்க் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் மட்டத்திலான 37வது மாநாடு காத்மாண்டு அருகே பொக்ராவில் இன்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் ஆப்கன் துணை வெளியுறவு அமைச்சர் கலீல் ஹர்சாய், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை ஆலோசகர் சர்தாஜ் அசிஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

இன்று இணை செயலர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தையும், நாளை செயலர்கள் மட்டத்திலான கூட்டமும் நடைபெறுகிறது. செயலர்கள் மட்டத்திலான கூட்டத்தின் போது 16ம் தேதி பாகிஸ்தான் ஆலோசகர் சர்தாஜ் அசிஸூம், இந்திய செயலாளர் ஜெய்சங்கரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இந்த மாநாட்டின் இறுதி நாளான 17ம் தேதி வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை நேபாள பிரதமர் கே.பி. ஒளி தொடங்கி வைக்கிறார்.இந்த கூட்டத்தில் தீவிரவாத ஒழிப்பு, நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு, வர்த்தக ஒத்துழைப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அமைச்சர்கள் பேசுகின்றனர்.

மேலும் சில
  • உலகம் முழுவதும் ‘பனாமா லீக்ஸ்’



  • நேர்மையான மனிதன் என சிபிஐ சான்று அளித்துள்ளது சமாஜ்வாடி தலைவர் முலாயம் தகவல்



  • காஷ்மீரில் துப்பாக்கி சண்டை தீவிரவாதி சுட்டு கொலை



  • மெகபூபா முப்தி அரசில் காஷ்மீர் அமைச்சர் திடீர் ராஜினாமா இரண்டு நாட்களுக்குள் குழப்பம்



  • பூக்கள் என்றாலே மனதுக்கு இதம்



  • பாரிஸை சேர்ந்த Airbnb என்ற நிறுவனம்



  • ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 6 போலீசார் பரிதாப பலி



  • எகிப்து நாட்டுக்கு சொந்தமான விமானம்



  • சீனாவின் சோங்க்விங் மாகாணம்



  • நைஜீரியாவை சேர்ந்த 2 வயது சிறுவன்



Facebook

Twitter

You blemish Nithya Menon
தோஷம் நீங்க நித்யா மேனன் பூஜை
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]