இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆவடி பகுதிகளில் 2,690 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்: 9 வியாபாரிகள் கைது

8/22/2015 11:43:51 AM
அரசு ஊழியரை தாக்கிய விவகாரம் : ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது: டெல்லி போலீசார் அதிரடி பிரெஞ்ச் ஓபன் தோல்விக்கு பழி தீர்த்தார் சின்சினாட்டி ஓபன் டென்னிஸில் வாவ்ரிங்காவை தோற்கடித்தார் ஜோகோவிச்

ஆவடி: ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,690 போதை பாக்கு மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னை ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயல் பகுதிகளில் உள்ள பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் விஜயராகவன், மாரியப்பன் ஆகியோர் தலைமையில் நேற்று காலை முதல் அப்பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

ஆவடி பகுதிகளான சி.டி.எச் சாலை, புதிய ராணுவ சாலை, காமராஜர் நகர் பிரதான சாலை மற்றும் பட்டாபிராம், தெற்கு பஜார், திருமுல்லைவாயல் ஆகிய இடங்களில் உள்ள பெட்டிக் கடைகளில் இருந்து ஹான்ஸ், பான்பராக், மாவா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் அடங்கிய 2,690 பாக்கெட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதைத் தொடர்ந்து போதை பாக்கு மற்றும் புகையிலை விற்பனை செய்த வியாபாரிகளான சர்மா நகரை சேர்ந்த வேலு (42), ஆவடியைச் சேர்ந்த பகத்சிங் (38), ஓசிஎப் குடியிருப்பைச் சேர்ந்த தர்மாசிங் (54), காமராஜர் நகரைச் சேர்ந்த அந்தோணி (26), பக்தவத்சலபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (45), சுந்தரம் தெருவைச் சேர்ந்த தயாளன் (60), பட்டாபிராமை சேர்ந்த கோவிந்தசாமி (49), காமராஜர்புரத்தை சேர்ந்த கருப்பசாமி (41), திருமுல்லைவாயலை சேர்ந்த கார்த்திக் (25) ஆகிய 9 வியாபாரிகளை போலீசார் கைது செய்தனர்.

மேலும் சில
  • பழனி அருகே இரவில் காங். அலுவலகத்துக்கு தீ வைப்பு : அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் கைது



  • அம்பத்தூர் அருகே பூட்டிய வீட்டில் காஸ் சிலிண்டர்கள் கொள்ளை



  • கள்ளச்சாராயம் பெண்கள் உள்பட 28 பேர் கைது



  • கிருஷ்ணகிரி வங்கி கொள்ளையில் பிடிபட்ட கொள்ளையர்களிடம் சொத்து ஆவணம் பறிமுதல்: 4 பேரும் சேலம் சிறைக்கு மாற்றம்



  • கஞ்சா வாங்கி வராததால் ஆத்திரம் மயிலாப்பூரில் சிறுவன் அடித்து கொலை : சிறுவர்கள் 2 பேர் சிக்கினர்



  • சிறுமி சில்மிஷம் : வாலிபர் கைது



  • பல்லாவரத்தில் பூட்டிய வீட்டில் 18 பவுன் நகை கொள்ளை மருந்து பிரதிநிதி கைது



  • மின்சார கொள்முதலில் ரூ. 1 லட்சம் கோடி முறைகேடு நடந்ததாக வழக்கு: ஐகோர்ட் முடித்து வைத்தது



  • கண்ணாடி, பிளக்ஸ் போர்டுகளை உடைத்தனர் திருச்சி காங். ஆபீஸ் மீது அதிமுகவினர் தாக்குதல்: எம்.பி உள்பட 150 பேர் கைது



  • ரூ. 3 லட்சம் முறைகேடு மாவட்ட மைய நூலக ஊழியர் சஸ்பெண்ட்



Facebook

Twitter

Coorg cameraman who dared to die on mountain
கூர்க் மலைப்பகுதியில் சாகத் துணிந்த ஒளிப்பதிவாளர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]