இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 1000 பெண் குழந்தைக்கு ரூ. 500 லஞ்சம் புதுகை ஜி.ஹெச் முற்றுகை

5/16/2015 12:40:19 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பேறு காலத்துக்கு வரும் கர்ப்பிணிகளிடம் அங்கு பணியாற்றும் செவிலியர் உதவியாளர்களான ஆயாக்கள் உள்ளிட்ட சிலர் கட்டாய வசூலில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1000 வீதமும், பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 வீதமும் லஞ்சமாக பெற்றுக்கொண்டே பிறகே குழந்தைகளை அவர்களின் உறவினர்களிடம் காட்டுவதாக குற்றச்சாட்டும் நிலவி வருகிறது. இதே போல், நேற்று முன்தினம் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்த போதும், அதை உறவினர்களிடம் காட்ட ரூ.500, பிரசவமான பெண்ணைச் சுத்தம் செய்வதற்கு ரூ.200, பிரசவ வார்டில் இருந்து பொது வார்டுக்கு கொண்டுவந்து சேர்க்க ரூ.200, குளுக்கோஸ் ஏற்ற ரூ.200 என ஒவ்வொரு வேலைக்கும் ரூ.200 முதல் ரூ.2500 வரை வசூல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதை கண்டிப்பதாகக் கூறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்றிரவு திடீரென மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்து டீன் சையது மொய்தீன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தினார். இதை தடுக்க இன்னும் ஓரிரு நாளில் கலந்தாலோசித்து விரைவில் விழிப்புணர்வு குழு அமைக்கப்படும். இதுபோன்ற புகார்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும், ஊழியர்கள் லஞ்சம் வாங்கியது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர்ந்து ஊழியர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் சில
  • 3 சிறுமிகளை பலாத்காரம் செய்தவருக்கு 51 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட் தீர்ப்பு



  • நகை வியாபாரிகளை தாக்கி ரூ. 72 லட்சம் துணிகர கொள்ளை: 4 ஆயுதபடை போலீசார் கைது



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்கள் கண்டனம்



  • தற்கொலை செய்த வீராங்கனை அரசு வேலையை ஏற்க தாய் மறுப்பு



  • எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை



  • குடந்தை கோயில் தேர் செய்வதில் மோசடி : மரம் உளுத்ததால் பக்தர்கள் வேதனை



  • திருமணமாகி 2 மாதத்தில் காதலனுடன் மனைவி ஓட்டம் : கணவன் போலீசில் புகார்



  • திருமுல்லைவாயலில் ரூ. 5 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்: வாலிபர் கைது



  • மணலியில் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்



  • பட்டாபிராமில் மாயமான முதியவர் சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]