இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தற்கொலை செய்த வீராங்கனை அரசு வேலையை ஏற்க தாய் மறுப்பு

5/16/2015 12:38:54 PM
நாடு முழுவதும் 1000 தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கு சீனா உதவி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள சாய் நீர்விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த 4 தேசிய துடுப்புப் படகு வீராங்கனைகள் விஷக்காய் தின்று தற்கொலைக்கு முயன்றனர். இதில் அபர்ணா என்ற வீராங்கனை சிகிச்சை பலனின்றி இறந்தார். மற்ற 3 வீராங்கனைகளுக்கும் ஆலப்புழா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சீனியர் வீராங்கனைகள் ராகிங் செய்தது தான் தனது மகளின் தற்கொலைக்கு காரணம் என்று அபர்ணாவின் தாய் கீதா ராமபத்ரன் கூறினார். இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கேரள குற்றப்பிரிவு போலீசாரும் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்கொலை செய்த அபர்ணாவின் குடும்பத்திற்கு சாய் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்தது. மேலும் அபர்ணாவின் தாய் கீதா ராமபத்ரனுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் சாய் இயக்குனர் ஜெனரல் இன்ஜெதி னிவாஸ் அறிவித்தார். ஆனால் அரசு வேலை தனக்கு தேவையில்லை என்று அபர்ணாவின் தாய் கீதா ராமபத்ரன் கூறியுள்ளார்.  இதுபற்றி ராமபத்ரன் கூறுகையில், மகளின் மரணத்துக்கு காரணமான சீனியர் வீராங்கனைகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை காப்பாற்ற முயற்சிப்பதால் சாய் அறிவித்துள்ள அரசு வேலை எனக்கு தேவையில்லை. என்றார்.

மேலும் சில
  • 3 சிறுமிகளை பலாத்காரம் செய்தவருக்கு 51 ஆண்டு சிறை திருப்பூர் கோர்ட் தீர்ப்பு



  • நகை வியாபாரிகளை தாக்கி ரூ. 72 லட்சம் துணிகர கொள்ளை: 4 ஆயுதபடை போலீசார் கைது



  • பெட்ரோல், டீசல் விலை உயர்வு லாரி உரிமையாளர்கள் கண்டனம்



  • ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 1000 பெண் குழந்தைக்கு ரூ. 500 லஞ்சம் புதுகை ஜி.ஹெச் முற்றுகை



  • எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை



  • குடந்தை கோயில் தேர் செய்வதில் மோசடி : மரம் உளுத்ததால் பக்தர்கள் வேதனை



  • திருமணமாகி 2 மாதத்தில் காதலனுடன் மனைவி ஓட்டம் : கணவன் போலீசில் புகார்



  • திருமுல்லைவாயலில் ரூ. 5 லட்சம் கேட்டு தொழிலதிபருக்கு மிரட்டல்: வாலிபர் கைது



  • மணலியில் மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல்



  • பட்டாபிராமில் மாயமான முதியவர் சடலமாக மீட்பு : போலீஸ் விசாரணை



Facebook

Twitter

Hotel director onarai hirovakkiya
ஓட்டல் ஓனரை ஹீரோவாக்கிய டைரக்டர்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]