இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மாதவரத்தில் நகை பறித்த 3 பேர் கைது: 12 சவரன், 2 பைக் பறிமுதல்

10/21/2020 5:00:33 PM
90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு

திருவொற்றியூர்: மாதவரத்தில் ஒரு மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த 3 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 சவரன் நகை மற்றும் 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை புழல், சிவராஜ் 3-வது தெருவை சேர்ந்தவர் செந்தாமரை (78). இவர், கடந்த வாரம் மாதவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கியில் பணம் எடுத்தார். பின்னர் அங்குள்ள மகன் விஜயராஜின் வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது ஒரு மர்ம நபர் செந்தாமரைக்கு உதவி செய்வது போல்நடித்தார். செந்தாமரை அசந்த சமயத்தில், அவர் கைப்பையில் வைத்திருந்த ₹5 ஆயிரம், 3 சவரன் நகைகளை மர்ம நபர் நூதன முறையில் எடுத்துக்கொண்டு நழுவினார். 

இப்புகாரின்பேரில் மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், மாதவரம் சரக துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், அந்த மர்ம நபர் ஒரு ஆட்டோவில் இருந்து இறங்குவது தெரியவந்தது. 
இதைத் தொடர்ந்து, அந்த ஆட்டோ பதிவெண்ணை வைத்து டிரைவர் ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர். 

அவர் கொடுத்த தகவலின்பேரில் மூலக்கடை பகுதியை சேர்ந்த மகபூப் பாட்சா (34), சுரேஷ் (30), தனசேகர் (28) ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். இந்த 3 பேரும் சாலையில் தனியே நடந்து செல்பவர்களிடம் நூதன முறையில் நகை, பணத்தை கொள்ளையடிப்பதில் கில்லாடிகள் எனத் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து  12 சவரன் நகை, 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரையும் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • 90 கிமீ தொலைவில் இருந்து நகர்கிறது பாம்பனை மிரட்டும் புரெவி புயல்: சூறாவளி, கனமழையால் முடங்கியது ராமேஸ்வரம். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் கனமழை



  • ஜனவரியில் அரசியல் கட்சி துவக்கம்: நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு



  • முன்கூட்டி விடுதலை செய்யக்கோரி மனு: டிச.7ம் தேதி சசிகலா விடுதலை?



  • விவசாயிகளுக்கு ஆதரவாக டிச. 5ம் தேதி திமுக போராட்டம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு



  • சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட 10 புதிய நீதிபதிகள் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்



  • ரயில், பஸ் மீது கல்வீசி தாக்குதல் அன்புமணி மீது நடவடிக்கை?: சென்னை ஐகோர்ட்டில் திடீர் முறையீடு



  • பாம்பனுக்கு 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள புரெவி புயல் இன்றிரவு இலங்கையில் கரை கடக்கும்: 100 கிமீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம் தகவல்



  • பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல்



  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]