இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு

9/26/2020 6:12:26 PM
7.5% உள்ஒதுக்கீடு ஒப்புதல் தர தாமதம்: ஆளுநர் மாளிகை திமுக முற்றுகை...மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்

மும்பை: போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மும்பை அலுவலகத்தில் ஆஜரானார். அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட சிலரை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கும் போதைப் பொருளுக்கும் தொடர்பு இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து அவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதையடுத்து கோவாவில் ஷூட்டிங்கில் இருந்த தீபிகா படுகோன் தன் கணவரும், நடிகருமான ரன்வீர் சிங்குடன் தனி விமானத்தில் நேற்று முன்தினம் இரவு மும்பைக்கு வந்தார். 

இன்று தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு முன் ஆஜராக இருந்ததால், தன் மனைவி தீபிகாவுடன் தானும் உடன் வர அனுதிக்க வேண்டும் என்று ரன்வீர் சிங் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதற்கிடையே, போதைப் பொருள் தொடர்பான வாட்ஸ்ஆப் குரூப்பின் அட்மினே அவர் தான் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபலங்களின் மேனேஜரான ஜெயா சாஹா தான் அந்த குரூப்பின் ஓனராக இருந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தீபிகா மட்டும் அல்லாமல் மற்ற நடிகைகள் சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோரும் விசாரணைக்கு ஆஜராகவிருக்கிறார்கள்.

இதற்கிடையே ரகுல் ப்ரீத் சிங் நேற்று என்சிபி அதிகாரிகள் முன்பு ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இந்நிலையில், இன்று காலை மும்பையில் கொலாபா அப்பல்லோ துறைமுகத்தில் உள்ள ஈவ்லின் விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கிருந்த அதிகாரிகள் தீபிகா படுகோனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் போது தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங் உடன் வர அனுமதி மறுக்கப்பட்டதால், அவர் தீபிகா மட்டும் விசாரணைக்கு தனியாக ஆஜரானார். அவருடன் கணவர் ரன்வீர் சிங் காரில் வரவில்லை.

மேலும் சில
  • உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 கோடி வரையிலான கடன் தவணைக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி கிடையாது: வழிகாட்டு நெறிமுறைக்கு மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல்



  • பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி : தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்



  • இந்தாண்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே எம்பிபிஎஸ் சீட்



  • கடும் குளிரில் கொரோனா வேகமாக பரவுவதால் டெல்லி உள்பட 4 மாநிலங்களில் 2ம் அலை?: உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்



  • போதை பொருள் வழக்கில் கைதான நடிகைகளை விடுவிக்க கோரிக்கை வெடி பொருளுடன் நீதிபதிக்கு கொலை மிரட்டல்: பெங்களூருவில் பெரும் பரபரப்பு



  • டிசம்பருக்குள் 30 கோடி தடுப்பூசி: பொதுமக்களுக்கு மார்ச்சில் விநியோகிக்க முடிவு



  • மோடியின் புகைப்படத்தை போடுவதில் சர்ச்சை: எனது மார்பை கிழித்து பாருங்கள்..!: நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் பதிலடி



  • போலீஸ்காரரை அடித்த வழக்கில் பெண் அமைச்சருக்கு 3 மாதம் சிறை: மகாராஷ்டிராவில் பரபரப்பு



  • ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் இன்று நடை திறப்பு: 7 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]