இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கல்யாணமான 12 நாட்களில் பிரபல நடிகை பரபரப்பு பாலியல் புகார்: காதல் கணவன் கைது

9/23/2020 5:21:18 PM
மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு: சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பு

பனாஜி: திருமணமான 12 நாளில் தனது கணவன் மீது பாலியல் புகார் கூறியதால், அவர் கைது செய்யப்பட்டார். பாலிவுட் கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் சாம் பாம்வே என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் வீடியோ, போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பூனம் பாண்டே ஷேர் செய்து வந்தார். திருமணத்திற்கு முன்பே தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு, கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் முடிந்தது. ெதாடர்ந்து கடந்த 10ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே ஷேர் செய்திருந்தார்.

கடந்த 16ம் தேதி பூனம் பாண்டேவும், அவரது கணவரும்‘ஹனிமூன்’புறப்பட்டனர். இருவரும் மும்பை விமான நிலையத்தில் கேமராக்களின் கண்களில் சிக்கினர். அங்கே, இருவரும் முத்தம் கொடுத்து ‘போஸ்’கொடுத்தனர். இவர்களின் நெருக்கமான ஹனிமூன் புகைப்படம், வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். கொரோனா விதிகளை மீறியதாக இவர்கள் மீது புகாரும் எழுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது கணவரான சாம் பாம்பே, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அடித்து துன்புறுத்தியதாகவும் கோவா போலீசில் நடிகை பூனம் பாண்டே புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சாம் பாம்பேவை கோவா போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து தெற்கு கோவாவின் கனகோனா இன்ஸ்பெக்டர் துக்காராம் சவான் கூறுகையில், ‘கணவர் சாம் பாம்பே மீது நடிகை பூனம் பாண்டே பாலியல் பலாத்காரம், அடித்து துன்புறுத்தியது தொடர்பாக புகார் கொடுத்தார்.

அதன்படி பூனம் பாண்டே கட்டாய மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். புகாரின் அடிப்படையில் கணவர் சாம் பாம்பே கைது செய்யப்பட்டுள்ளார்’என்றார். கணவன் மீது புகார் கூறிய பூனம் பாண்டே, தற்போது வெளியூரில் சினிமா ஷீட்டிங்கில் உள்ளார்.

மேலும் சில
  • மாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை கண்காணிக்க 12 பேர் கொண்ட தேசிய பணிக்குழு நியமனம்: உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு



  • உங்களால் கொரோனா வேகமாக பரவுது; ‘நெகடிவ்’ சான்று வாங்கிட்டு மேற்குவங்கத்தில் நுழைங்க!: பாஜக தலைவர்களுக்கு மம்தா கிடுக்கி



  • இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஒரே நாளில் 4.12 லட்சம் பேர் பாதிப்பு: தினசரி பலி 4 ஆயிரத்தை நெருங்கியது



  • புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி நாளை பிற்பகல் பதவியேற்பு



  • கொரோனா தடுப்பு மருந்து வீணாகவில்லை: கேரள அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு



  • கொரோனா 2வது அலையால் பொருளாதாரம் பாதிப்பு: சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி நிதியுதவி..! ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு



  • மேற்குவங்க அரசியலில் வரலாற்று வெற்றி பெற்ற மம்தா பானர்ஜி 3வது முறையாக முதல்வராக பதவியேற்பு: ஆளுநர் ஜெகதீப் தங்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்



  • நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு: ராகுல்காந்தி கருத்து



  • 5 மாநில தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு



  • இடது முன்னணி 99 இடங்களில் வெற்றி: 2வது முறையாக முதல்வராகிறார் பினராயி விஜயன்..!



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]