இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

குடிபோதை கண்ணை மறைத்தது 15 வயது மகளிடம் அத்துமீறல்: கொடூர தந்தை கைது

3/19/2020 3:05:18 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

ஆவடி: ஆவடியில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர். ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (41). இவர் பெயின்டர். இவரது மனைவி தனியார் ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர்களது 15 வயது மகள், ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 3 மாதங்களாக வீட்டில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் வெங்கடேசன். நேற்று குடிபோதையில் வந்த வெங்கடேசன், மகளிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி, தாயிடம் சொல்லி அழுதுள்ளார்.

இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் கொடுத்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் ஷோபாராணி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மற்றும் அவரது தந்தை வெங்கடேசனிடம் விசாரித்தனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து போக்சோ தடுப்பு சட்டத்தின்கீழ் வெங்கடேசனை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்திருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



  • ‘ஸ்பெஷல் கிளாஸ்’ என அழைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது



  • காரில் கடத்தி வரப்பட்ட 1.47 கோடி ரொக்கம், 25 லட்சம்: அமெரிக்க டாலர்கள் பறிமுதல்: 4 பேர் கைது



  • பைக் திருடர்கள் மூவர் கைது: 2 பைக் பறிமுதல்



  • அதிமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் மேலும் 2பேர் கைது



  • அருவியில் உடை மாற்றிய பெண்களிடம் சில்மிஷம் செய்த 2 ராணுவ வீரர்கள் அதிரடி கைது



  • காங்கிரஸ் பிரமுகர் கொலை 4 பேருக்கு போலீஸ் வலை



  • நிதி மோசடி வழக்கில் தொழிலதிபர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]