இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மீஞ்சூர் அருகே துணிகரம் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை: பெண்ணிடம் 5 பவுன் வழிப்பறி

9/5/2025 3:42:24 PM
மாநில உரிமை, சமூக நீதியை பாதுகாக்க எல்லா தலைவர்களும் ஒன்றுபட வேண்டும்: முரசொலி பவளவிழா பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு நீட் தேர்வு போராட்டத்தின்போது பெண் போலீஸ் அதிகாரியிடம் தவறாக நடந்த உயர் அதிகாரி: வைரலாக வீடியோ பரவுவதால் பரபரப்பு

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த கல்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கோட்டி (35). விவசாயி. இவர், நேற்று பொன்னேரியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு குடும்பத்துடன்  சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ  உடைக்கப்பட்டு துணிமணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 2  பவுன் நகை, 35 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

மீஞ்சூர் அடுத்த மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்  மேமீரான் (34). இவர், நேற்று பொன்னேரியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்றுவிட்டு வீட்டுக்கு  வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பீரோவில் வைத்திருந்த 2 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது.மீஞ்சூர் பிரபு நகரை சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி பாரதி (40). இவர்,  நேற்று இரவு மீஞ்சூர் பஜாருக்கு  சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை  பின்தொடர்ந்து பைக்கில் வந்த ஆசாமிகள் 2 பேர், பாரதி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பிவிட்டார்.

இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகார்கள் அடிப்படையில், மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட  சம்பவம் மீஞ்சூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சில
  • கும்மிடிப்பூண்டி அருகே கல்லூரி மாணவி கடத்தல்?



  • திருவள்ளூர் மின்வாரிய ஆபீசில் கொள்ளை முயற்சி



  • ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் காருடன் செம்மர கட்டைகள் பறிமுதல்



  • செங்கல்பட்டிலிருந்து புறப்பட்ட ரயிலில் பெண்ணிடம் 30 சவரன் கொள்ளை



  • எழும்பூரில் நள்ளிரவு பரபரப்பு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் மீது தாக்குதல்: பைக்கில் தப்பிச்சென்ற 3 பேருக்கு வலை



  • குடிபோதையால் வந்த சோதனை தலையில் கல்லைபோட்டு மகனை கொன்றார் தாய்: திருவேற்காட்டில் பயங்கரம்



  • திருப்பதி அருகே இன்று அதிகாலை ₹50 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்



  • காதல் திருமண விவகாரத்தில் பயங்கரம் மாப்பிள்ளையின் தாய் வெட்டி கொலை: பெண்ணின் தம்பி சரண்



  • விசாகப்பட்டினம் அருகே நூதன முறையில் ₹10லட்சம் கஞ்சா கடத்திய தமிழக லாரி டிரைவர் கைது



  • சர்வதேச செம்மரக்கடத்தல்காரன் ஆந்திராவில் அதிரடி கைது: திருத்தணியை சேர்ந்தவர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]