இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் செய்த உதவி என்ன? அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

8/14/2017 3:35:07 PM
டெல்லியில் பிரதமர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம்: தமிழக விவசாயிகள் முடிவு 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை

திருமலை: அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் மக்கள் துன்பப்படும்போது ரஜினியும் கமலும் செய்த உதவிகள் என்ன என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ேகாயிலுக்கு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் அரசியல் நிலைமை நன்றாக உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ெஜயலலிதா வழிகாட்டுதலின்படி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடக்கிறது.

ரஜினி, கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் மக்களின் நம்பிக்கை இருக்கவேண்டும். எம்ஜிஆரைப்போல் சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர் என பலர் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தனர். அவர்களின் நிலை குறித்து ரஜினியும், கமலும் தெரியாதவர்கள் அல்ல. எம்ஜிஆர் சினிமாவில் நடித்துக்கொண்டே தனது கொள்கை, கட்சிக்கொடிகளை சினிமாவில் காட்டி நடித்தார். ஏழை எளியவர்களுக்காக பாடுபட்டார். ஆனால் மக்கள் துன்பப்படும்போது ரஜினி, கமல் என்ன உதவி செய்தார்கள்?. எளிய மக்களுக்காக வாரி வழங்கி அவர்களின் நலனுக்காக பாடுபட்டவர் எம்ஜிஆர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் சில
  • திருவேற்காட்டில் 500 மரக்கன்றுகள் நடும் விழா



  • சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சல் போலீஸ்காரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை



  • காஞ்சிபுரம், திருவள்ளூர் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: கத்திப்பாரா ஜெனார்த்தனன், முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்



  • திருமண பத்திரிகை கொடுக்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி சாவு: பெரியபாளையம் அருகே பரிதாபம்



  • சிறுகாவேரிப்பாக்கத்தில் பட்டு உற்பத்தியாளர் கூட்டத்தில் நெசவாளர்கள் சரமாரி கேள்வி



  • கதிராமங்கலத்தில் கைதானவர்களின் வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்: திருநாவுக்கரசர் வலியுறுத்தல்



  • நெடுவாசலில் கிராம மக்கள் 128வது நாளாக போராட்டம்



  • விடுவிக்கப்பட்ட 42 படகுகள் நிலை அறிய தமிழக அதிகாரிகள், மீனவர் குழு இன்று இலங்கை சென்றது



  • காட்டாற்றில் வெள்ளம்: பைக் அடித்து செல்லப்பட்டது, 2 வயது குழந்தை பரிதாப பலி



  • 84வது பிறந்த நாள் விழாவையொட்டி முரசொலி மாறன் சிலைக்கு திமுக தலைவர்கள் மரியாதை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]