இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வெளிநாட்டு வேலை ஆசை காட்டி 61 லட்சம் மோசடி: தம்பதி கைது

6/7/2025 3:46:46 PM
4 நாள் ஸ்டிரைக் வாபஸ், காட்சிகள் இன்று தொடங்கின தியேட்டரில் ரூ.120 டிக்கெட் ரூ.153 ஆக உயர்வு: பேச்சுவார்த்தைக்கு அரசு குழு அமைப்பு குஜராத் சட்டபேரவை தேர்தலில் ஓட்டு இயந்திரத்துடன் ரசீது இயந்திரத்தை இணைக்க வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

திருச்சி: கன்னியாகுமரி மாவட்டம் அழகிய பாண்டியபுரத்தை சேர்ந்தவர் உமாசங்கர்(30). பிளஸ்2 வரை படித்துள்ளார். 3 ஆண்டுக்கு முன் திருச்சி தில்லைநகர்  4வது கிராசில் உள்ள சாப்ட் கன்சல்டன்சி என்ற டிராவல்ஸ் நிறுவனம் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்கள் தேவையென விளம்பரம் கொடுத்திருந்தது.   அந்த நிறுவனத்தை உமாசங்கர் அணுகியபோது, கனடா நாட்டில் மாதம் ரூ.2.25 லட்சத்தில் வேலை உள்ளதாகவும் அதற்கு ரூ.8 லட்சம் செலவாகும்  என்று கூறியுள்ளனர். வேலை வாங்கி தருவதாக உமாசங்கரிடம் நிறுவன உரிமையாளர் அகிலாண்டேஸ்வரி (38), ரயில்வே ஊழியரான அவரது கணவர்  செந்தில்குமார் ஆகியோர் ரூ.4.25 லட்சத்தை பெற்றனர். பணம் கொடுத்து பல மாதங்களாகியும் உமாசங்கரை வெளிநாட்டுக்கு அனுப்பாமலும், கொடுத்த  பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்தனர்.

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் உமாசங்கர் நேற்று புகார் செய்தார்.  குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், இந்நிறுவனத்தினர்  வெளிநாட்டுக்கு ஆட்களை தேர்வு செய்ய எவ்வித அரசு ஆணையும் பெறாதது தெரியவந்தது. உமாசங்கரை போன்று மேலும் 11 பேரிடம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மொத்தம் ரூ.61.25 லட்சத்தை நேரிலும், வங்கி மூலமும் பெற்று  கொண்டு போலியான வெளிநாட்டு கம்பெனிகளின் ஆணைகளை கொடுத்துள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து அகிலாண்டேஸ்வரி, செந்தில்குமார்  ஆகியோரை மாநகர குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் சில
  • தம்பதியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை



  • வாலிபரை கொன்று விபத்து போல் நாடகம் சினிமா டைரக்டர், 2 பேர் கைது: பரபரப்பு தகவல்கள்



  • போலீஸ் வாகனத்திலேயே நடந்த துணிகர சம்பவம் தேக்கு மரம் கடத்திய 2 போலீசார் கைது: உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு?



  • பாட்டி, தந்தை சுட்டு கொலை தாயுடன் மகன் போலீசில் சரண் : துப்பாக்கி, கார் பறிமுதல்



  • பட்டாபிராமில் அதிகாரி மகள் மீட்பு : கடத்தலுக்கு உதவிய மேலும் 3 பேர் கைது



  • கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது



  • ‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்



  • 3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை



  • மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை



  • ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]