இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வசந்த உற்சவம் தொடங்கியது

6/2/2025 3:43:55 PM
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகாசி மாதம் நடைபெறும் நம்பெருமாள் வசந்த உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்த விழா நேற்று தொடங்கியது. வரும் 9ம் தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. உற்சவத்தின் முதல்நாளான நேற்று மாலை 5 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு 6 மணிக்கு வசந்த மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு அலங்கரிக்கப்பட்ட நீராழி மண்டபத்தில் இரவு 8.30 மணி வரை சேவை சாதித்தார். பின்னர் 8.30 மணிக்கு அலங்காரம் அமுதும் செய்விக்கப்பட்டு, நம்பெருமாளுக்கு சூர்ணாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் வசந்த உற்சவ மண்டபத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானத்துக்கு சென்றடைந்தார். உற்சவத்தின் நிறைவுநாளான 9ம் தேதி மாலை 5 மணிக்கு நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளிய பின்னர் வசந்த மண்டபத்தில் திருமஞ்சனம் நடக்கிறது. இரவு 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை அடைகிறார். நம்பெருமாள் வசந்த உற்சவத்தையொட்டி வசந்த மண்டபத்தை சுற்றியுள்ள நீரூற்றுகளில் தண்ணீர் விடப்பட்டு இருந்தது.

மேலும் சில
  • காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா ஜூலை 5ல் துவக்கம்



  • கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் கோட்டை முற்றுகை போராட்டம்: விவசாய சங்கங்கள் முடிவு



  • தஞ்சை, முத்துப்பேட்டையில் மதுக்கடைகளுக்கு எதிராக சாலை மறியல், முற்றுகை



  • திருச்செந்தூரில் நாளை விசாகத் திருவிழா



  • கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 32 நாள் தொடர் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு



  • 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் ஏபிஎஸ் வித்யாமந்திர் பள்ளி சாதனை



  • டெல்டாவில் கொட்டியது மழை



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பிடிஓக்கள் அதிரடி மாற்றம்



  • ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி



  • அதிமுக ஆட்சியில் ஒரு பாலமாவது கட்டியது உண்டா? துரைமுருகன் கேள்வி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]