இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

தனியார் பிடியில் இருந்த முருகன் கோயிலை அறநிலையத்துறை மீட்டது

4/13/2017 4:55:44 PM
மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் கலைஞர் சிலையை சோனியா திறந்து வைத்தார்: ராகுல், சந்திரபாபு நாயுடு, பினராய் விஜயன், நாராயணசாமி பங்கேற்பு மத்திய அரசு விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பூந்தமல்லி- சென்னை போரூர்-குன்றத்தூர் சாலையில் பழமையான ராமநாத ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில் உள்ள பாலமுருகன் கோயிலை கடந்த 40 ஆண்டுகளாக தாமோதரன் உள்ளிட்ட தனியார் நிர்வாக குழுவினர் நடத்தி வருகின்றனர்.
பாலமுருகன் கோயில் அமைந்துள்ள இடம் இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமானது. எனவே, இக்கோயிலை கையகப்படுத்தி, இங்கு அறநிலையத்துறை சார்பில் அதிகாரி நியமிக்கப்படுவார் என இந்து அறநிலையத்துறை அறிவித்தது. இதை எதிர்த்து தனியார் நிர்வாக குழுவினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இந்து அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானது. இதையடுத்து பாலமுருகன் கோயிலை கையகப்படுத்த அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயா தலைமையில் அதிகாரிகள் வந்தனர். அப்போது தனியார் நிர்வாக குழுவினர் கோயிலை இழுத்து பூட்டிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீஸ் உதவியுடன் அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பூட்டுகளை உடைத்து, பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்தனர். அங்குள்ள உண்டியல்களுக்கும் சீல் வைத்து அறநிலையத்துறை சார்பில் தனி அதிகாரியை நியமித்தனர்.
மேலும் இதுதொடர்பாக தனியார் நிர்வாக குழுவை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்தனர்.

மேலும் சில
  • புழல் 23வது வார்டில் கழிவுநீர், குப்பை தேக்கத்தால் தொற்றுநோய் பீதியில் மக்கள்



  • பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர்



  • பொதட்டூர்பேட்டையில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்



  • ஊனமாஞ்சேரியில் மனுநீதி நாள் முகாம்: 152 பேருக்கு நலத்திட்ட உதவிகள்



  • தாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு



  • செங்குன்றம் சார்பதிவாளர் ஆபீசில் புரோக்கர்கள் கடும் கெடுபிடி



  • இறையருள் அறக்கட்டளை முப்பெரும் விழா



  • திருவள்ளூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் 4 நாள் லீவு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 29 எஸ்ஐக்களுக்கு பயிற்சி



  • முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் மனைவி மரணம்: ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]