இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

இறையருள் அறக்கட்டளை முப்பெரும் விழா

4/10/2025 2:08:36 PM
மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் கலைஞர் சிலையை சோனியா திறந்து வைத்தார்: ராகுல், சந்திரபாபு நாயுடு, பினராய் விஜயன், நாராயணசாமி பங்கேற்பு மத்திய அரசு விதிகளை வகுக்கும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செங்கல்பட்டு- செங்கை இறையருள் அறக்கட்டளை ஆண்டு விழா, தெய்வ சேக்கிழார் திருமுறை விழா, புரவலர் சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா செங்கல்பட்டில் நேற்று நடந்தது. அறக்கட்டளை அறங்காவலர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். தலைவர் லோகநாதன் வரவேற்றார். மதுராந்தகம் அடுத்த குருகுலத்தில் உள்ள திருக்குறள் பீடத்தின் ஆதீனம் குருபழனி அடிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேமொழியார் சுவாமிகள் அரங்கத்தை திறந்து வைத்து சொற்பொழிவாற்றினார். அதை தொடர்ந்து, வள்ளலாளர் தொண்டர்களுக்கு புரவலர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், திருவாசக முற்றோதல் மகளிர் வழிபாட்டு குழுவினர் சார்பில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நடந்தது. சேக்கிழார் சீர்பரவுவார் விருது செங்கழுனி சரவணனுக்கும், திருப்பணி செம்மல் விருது மணி என்பருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலின் ஓதுவாமூர்த்தி சொக்கலிங்கம், சென்னை கிளை அருள்ஞான பெருவொளி நிர்வாகி பொன்னம்பலம், அருள்ஞான பெருவொளி அறக்கட்டளை அறங்காவலர் பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • புழல் 23வது வார்டில் கழிவுநீர், குப்பை தேக்கத்தால் தொற்றுநோய் பீதியில் மக்கள்



  • பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர்



  • பொதட்டூர்பேட்டையில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்



  • ஊனமாஞ்சேரியில் மனுநீதி நாள் முகாம்: 152 பேருக்கு நலத்திட்ட உதவிகள்



  • தாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு



  • செங்குன்றம் சார்பதிவாளர் ஆபீசில் புரோக்கர்கள் கடும் கெடுபிடி



  • தனியார் பிடியில் இருந்த முருகன் கோயிலை அறநிலையத்துறை மீட்டது



  • திருவள்ளூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் 4 நாள் லீவு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 29 எஸ்ஐக்களுக்கு பயிற்சி



  • முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் மனைவி மரணம்: ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]