இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

வர்தா புயல் பாதிப்பு கண்டுகொள்ளாத மத்திய அரசு - தா.பாண்டியன் தாக்கு

1/7/2025 1:13:35 PM
நெல்லை அருகே அதிகாலை கோர விபத்து பஸ் மீது லாரி மோதல் 5 பேர் பரிதாப சாவு: சோகத்தில் முடிந்த ஆன்மீக பயணம் டெல்லியில் இன்று தலையில் தண்ணீர் ஊற்றி விவசாயிகள் போராட்டம்

முத்துப்பேட்டை - திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த சித்தமல்லியில் முன்னாள் எம்.பி எஸ்.ஜி.முருகையன் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் அளித்த பேட்டி: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை வர்தா புயல் தாக்கியபோது பெரும் சேதமும், பாதிப்பும் ஏற்பட்டது. 10 நாட்கள் வரை சாய்ந்த மரங்களையும், மின் கம்பங்களையும் அகற்றும் பணிகள் நடைபெற்ற நிலையிலும் கண்டு கொள்ளாத மத்திய அரசு புயல் பாதிப்பை மத்தியக்குழு வந்து தான் மதிப்பிட வேண்டும் என்று கூறியது.

மத்தியக்குழு ஆய்வு செய்தால் தான் புயல் பாதிப்பு தெரியும் என்று கூறுவது எப்படி ஏற்புடையது ஆகும்? கடந்த ஆண்டு வெள்ள சேதத்துக்கு தமிழக அரசு கேட்ட ரூ.22 ஆயிரம் கோடி நிதியில் மத்திய அரசு எவ்வளவு தந்துள்ளது என்றால் ஏமாற்றம் தான் மிஞ்சும். தமிழக அரசு வெளிப்படையாக நிதி வருமா, வராதா என மத்திய அரசை கேட்டு எச்சரிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு பிரச்னையில் போட்டியை நடத்தலாமா, வேண்டாமா என மத்திய அரசு தெளிவான பதிலை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.

மேலும் சில
  • நெல்லை அருகே அதிகாலை கோர விபத்து பஸ் மீது லாரி மோதல் 5 பேர் பரிதாப சாவு: சோகத்தில் முடிந்த ஆன்மீக பயணம்



  • டிடிவி.தினகரனுக்கு சிறை எடப்பாடி எச்சரிக்கை



  • சாரண சாரணியர் தலைவர் தேர்தல் தொடங்கியது எச்.ராஜா வெற்றிபெறுவாரா?: ஆதரவாளர்கள் மோதல்: சென்னையில் பரபரப்பு



  • பீட்டர் அல்போன்ஸ் எழுச்சியுரை: மோடியின் புதிய இந்தியா தமிழகத்துக்கு வேண்டாம்: இரா.மனோகர் அறிக்கை



  • விஏஓ வீடு முன்பு ஒன்றரை மாதம் தர்ணா: நியாயம் கிடைக்காததால் கர்ப்பிணி விஷம் குடித்து தற்கொலை முயற்சி



  • ஸ்டிரைக் நோட்டீஸ் எதிரொலி: போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு முத்தரப்பு பேச்சுவார்த்தை



  • கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்: விஷால் பேட்டி



  • 109வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை: திமுக நிர்வாகிகள் பங்கேற்பு



  • காஞ்சி நகர தேமுதிக சார்பில் ஐம்பெரும் விழா: 1650 பேருக்கு நலத்திட்ட உதவி: எல்.கே.சுதீஷ் வழங்கினார்



  • தமிழக அரசை பா.ஜ இயக்குகிறதா? இல.கணேசன் பதில்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]