இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

புதிய கரன்சி வைக்கும் வகையில் 1.80 லட்சம் ஏடிஎம்கள் மறுசீரமைப்பு

12/2/2025 2:36:51 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு


புதுடெல்லி, -கருப்பு பணத்தை வெளிக் கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையிலும் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த மாதம் 8ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, ரூ.2000 நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த நிலையில், புதிய ரூ.500 நோட்டு வர காலதாமதம் ஆனது. இதனால், பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு பெரும்பாலான ஏடிஎம்கள் மூடியே கிடக்கின்றன.

இந்நிலையில், புதிய நோட்டுகளை வைக்கும் வகையில் ஏடிஎம் இயந்திரங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் உள்ள சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான ஏடிஎம் இயந்திரங்களை சீரமைக்கும் பணி நடக்கிறது. இதில் சுமார் 40 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தினமும் 12 ஆயிரம் ஏடிஎம் இயந்திரங்கள் சீரமைக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை 1.80 லட்சம் ஏடிஎம்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 10 நாட்களில் பணிகள் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளன.

மேலும் சில
  • கவர்னருடன் வைகோ இன்று திடீர் சந்திப்பு



  • மாற்றிடம் வழங்கக் கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு



  • ரூ9 கோடியில் மைக்ரோஸ்கோப் வாங்கிய விவகாரம் - புதுச்சேரி பல்கலை.யில் சிபிஐ திடீர் விசாரணை



  • ரிசர்வ் வங்கி பாரபட்சம் காட்டுகிறதா? தனியார் வங்கிகளுக்கு மட்டும் அதிக பணம் விநியோகம் ; அரசு வங்கிகளின் அதிகாரிகள் அதிர்ச்சி



  • மேற்கு வங்கத்தில் ராணுவ குவிப்பை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் அமளி ; இரு அவைகளும் ஒத்தி வைப்பு



  • உத்தரகாண்ட்டில் திடீர் நிலநடுக்கம்



  • சுங்க கட்டணம் ரத்து: ரூ1,238 கோடி இழப்பு



  • மகாராஷ்டிராவில் முதல் டிஜிட்டல் கிராமம்



  • வீடுகளில் எவ்வளவு தங்கம் வைத்து கொள்ளலாம்? - மத்திய அரசு விளக்கம்



  • துபாயில் அவலம் கோர்ட்டில் ஆஜராக தினமும் 25 கிமீ நடந்து சென்ற இந்தியர் -விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]