சென்னையில் வாடகைக்கு வீடு கொடுத்திருப்பவர்கள், அதில் குடியிருப்போர் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் உத்தரவு போட்டிருக்கிறார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ...
சென்னை: முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.தமிழக ...
புதுடெல்லி:ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பாக தீர்ப்பு கூறியுள்ளது. ஓரினச் சேர்க்கையை அனுமதித்து டெல்லி ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து ...
சென்னை:கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் 3 நாள் மாநாட்டை, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.கலெக்டர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநாடு, 6 ...
புதுடெல்லி:நாடாளுமன்றத்துக்கு மார்ச் கடைசி வாரம் தொடங்கி ஏப்ரல் முதல் வாரத்திற்குள்ளாக பொது தேர்தல் நடத்தலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஜனவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய ...