சென்னை: லெகர் புயல் பலவீனம் அடைந்ததால் ஆந்திரா தப்பியது. வங்கக் கடலில் உருவான லெகர் புயல் மேலும் தீவிரம் அடைந்து, மசூலிப்பட்டினத்துக்கு தென் கிழக்கே 650 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கி நாடாவுக்கு தென் ...
நெல்லை: இடிந்தகரையில் பதுக்கிய 6 ஆயிரம் வெடிகுண்டுகள் கடலில் வீசப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. வெடிமருந்து சப்ளை செய்த சிவகாசி கம்பெனியில் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். நெல்லை ...
சேலம்: ஏற்காடு சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு ஓட்டு கேட்டு முதல்வர் ஜெயலலிதா இன்று பிரசாரம் செய்தார். ஏற்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் டிசம்பர் 4ம் தேதி நடக்கிறது. ...
கோவை: கோவையில் அனைத்து தொழில் கூட்டமைப்பு குழு கூட்டம் (தமிழ்நாடு மின்நுகர்வோர் கூட்டமைப்பு குழு) நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு கூட்டமைப்பு குழு தலைவர் பாலசுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது: ...
ரிகா: சூப்பர் மார்க்கெட் இடிந்து விழுந்து 54 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து லத்வியா பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஐரோப்பிய நாடான சோவியத் யூனியனில் இருந்து லத்வியா கடந்த 1991ல் தனி நாடாக ...