கர்நாடகா திறந்துவிட்ட 5 நாட்களுக்கு பிறகு தமிழகம் வந்தது காவிரி நீர் : டெல்டா விவசாயிகள் அதிருப்தி
ஒகேனக்கல்: சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி கேஆர்எஸ் அணையில் இருந்து கர்நாடகம் திறந்துவிட்ட காவிரி நீர், 5 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை தமிழக எல்லையை வந்தடைந்தது. பிலிகுண்டுலுவில் 2 ஆயிரம் கனஅடி நீர் ...


















