புதுடெல்லி: மத்திய புலனாய்வு துறை இயக்குனராக ரஞ்சித் சின்கா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்த பதவியில் இருப்பார். சிபிஐ இயக்குனராக இருந்த அமர் பிரதாப் சிங்கின் ...
லக்னோ: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் நாளை கொண்டுவரும் தீர்மானத்துக்கு மாயாவதியும், முலாயம்சிங்கும் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்க ...
கொல்கத்தா: இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி 2013ம் ஆண்டோடு டென்னிசில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இரட்டையர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருபவர் மகேஷ் பூபதி. கலப்பு ...
சென்னை: தி.க. தலைவர் கி.வீரமணியின் 80வது பிறந்த நாள் விழா நேற்று இரவு நடந்தது. இதில் திமுக தலைவர் கருணாநிதி பேசியதாவது: பெரியார் திடலுக்கு, நடிகவேள் ராதா மன்றத்திற்கு சிறப்பு சேர்க்கின்ற வகையில், தமிழர் ...
பூந்தமல்லி: போரூர் பூந்தமல்லி டிரங்க் ரோட்டில் மெஸ் நடத்தி வந்த முன்னாள் ராணுவ வீரர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ...