லண்டன்: லண்டன் ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாளான இன்று, ஆண்கள் மல்யுத்தம் 66 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுஷில் குமார் வெள்ளி பதக்கம் வென்று மேலும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம் லண்டன் ...
சென்னை: ஈழ தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று டெசோ மாநாட்டு ஆய்வரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி பேசினார். டெசோ மாநாட்டு ஆய்வரங்கத்தை தொடங்கி வைத்து கருணாநிதி பேசியதாவது: ...
சென்னை: ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் டெசோ மாநாடு நடத்தலாம் என்று ஐகோர்ட் இன்று பிற்பகல் தீர்ப்பளித்தது. இதையடுத்து திட்டமிட்டபடி அந்த இடத்திலேயே இன்று மாலை 4 மணிக்கு மாநாடு நடக்கும் என்று திமுக ...
சென்னை: தமிழகம் முழுவதும் 114 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 6 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் ஒருங்கிணைந்த ...
உலக அளவில் விளை யாட்டு ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்திய லண்டன் ஒலிம்பிக் திருவிழா, வண்ண மயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாண வேடிக்கையுடன் இன்று நிறைவடைகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ...