| |||||
|
2013
05
Feb சித்தூர்: விருந்தினர் மாளிகையில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் எடுத்தார் போலீஸ்காரர். இதையறிந்த அப்பெண்ணின் கணவர், போலீஸ்காரரை சரமாரி தாக்கி போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் விசாகபட்டினம் மாவட்டம் நரசாபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் கொத்தபள்ளி சுப்பராயுடு. இவர் கடந்த 2 நாட்களாக தனது குடும்பத்தினருடன் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றார். அப்போது அங்குள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் தங்கினார். எம்எல்ஏவுக்கு பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீஸ்காரரான சிவகுமார்(32) என்பவர் ஈடுபட்டிருந்தார். மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
singaravelu - thiruvarur
2/5/2025 -- 20:22:28 டில்லியில் மட்டும்தானா.....? நாங்கள் என்ன சளைத்தவர்களா..?....! இது சித்தூரின் கேள்வி...! தமிழ்நாட்டின் பங்கு என்ன சாமானியமானதா...? அன்றாடம் பாலியல் குற்றங்களின் பட்டியல்...ஓகோ...முன்னேறிய மாநிலம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டுமோ...புரியவில்லை..
|
|