| |||||
|
2011
04
Sep ![]() சேலம், வாழப்பாடி மெயின் ரோட்டில் அயோத்தியாபட்டினம் தாண்டி சென்றால், 17 கி.மீ. தூரத்தில் வலதுபுறம் ஒரு பாதை திரும்புகிறது. இதில் 6 கி.மீ. தூரம் பயணித்தால் தேமலை உள்ளது. இங்கு மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. அவற்றில் தேன் கூடுகள் அதிகம் காணப்படுவதால் தேன்மலை என்று அழைக்கப்பட்டு, தேமலையாக மருவி விட்டது. சூரிய ஒளிகூட நுழைய முடியாத அளவுக்கு புளியமரங்களும் மற்ற மரங்களும் காடாக மண்டியிருக்கின்றன. இந்த காட்டில் ஏரிக்கரையோரம் அமர்ந்திருக்கிறார் வாரடி முனியப்பன். பட்ட பகலிலேயே இருள் கவ்விக் கிடக்கும் சூழல் திகிலூட்டுகிறது. கோயிலுக்கு கட்டிடம் எதுவும் இல்லை. வெட்ட வெளியில் அக்கம்பக்கம் இரு சிலைகளுடன் நடுவில் கண்களை உருட்டி மிரட்டும் விதத்தில் இருக்கிறது வாரடி முனியப்பன் சாமியின் தோற்றம்.
மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க
P.T.MURUGAN - TRICHY
9/5/2025 -- 16:13:21 காதலர்களை சேர்த்தது வைக்கும், வாரடி முனியின் பொற்பாதம் போற்றி. நகமும், மயிரும் காணிக்கையாகவும் கோரிக்கையாகவும் வைக்கப்படுவது சரியாக படவில்லை. .திருமண தகவல் நிலையங்களில் கூட செய்ய முடியாத கல்யாணத்தை, வாரடி முனியப்பன் பீஸ் வாங்காமல் செய்வது சிறப்பு. தம்பதிகள் போர்வையில், காதலர்கள் சந்திக்க ஏற்ற இடமாக தான் இந்த இடம் இருக்கிறது. காற்றிலும், மழையிலும் வாரடி முனியப்பன் நனையாமல் இருக்க, பக்த காதலர்கள் அவருக்கு கூடாரம் அமைத்து கொடுக்க வேண்டும். முனியப்பன் கோவிலுக்கு செல்ல, ஏரியில் படகு போக்குவரத்துக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். நம்பிக்கையோடு எந்த காரியத்தை செய்தாலும், அது நல்லது தான் என்பதற்கு முனியப்ப சாமியே சாட்சி. kannan - kanchipuram
9/13/2011 -- 6:52:42 இது காவல் சாமீ இல்ல காதல் சாமீ D.prathap - valasaiyursalem
1/25/2012 -- 14:57:56 இட்ஸ் வெரி நிசே நான் அவருக்கு கண்டிப்பா கோவில் கட்ட என்னால முடிந்த உதவி சீய்வேன்,முனிப்ப என் காதலியும் சித்து வை என்ன புச்சிநேச்ஸ் நல்ல நடக்கணும் ramesh - chennai
6/20/2012 -- 17:42:25 yenga loveum sethuvaiga samy plzzz ... J.Karthi keyan - ThirumanurSAlem
7/31/2012 -- 14:59:4 அண்ணே தயவு செய்து வழி ஐ தெளிவாக கூறவும் nandhini - velore
8/14/2012 -- 14:52:54 சாமியுoo எங்க லவ் வையும் ஜோஇன் பண்ணிவயுட்க
|
|