இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கொரோனா பாதிப்பில் தமிழகம் உட்பட 11 மாநிலங்களின் நிலைமை மோசம்: விதிகளை கடுமையாக்க மத்திய அரசு அறிவுரை

4/3/2021 5:28:37 PM
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த திருவில்லிபுத்தூர் காங். வேட்பாளர் மாதவராவ் உடல் இன்று அடக்கம்: கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி ஜெட் வேகத்தில் பரவும் கொரோனா: மீண்டும் தனிமை முகாமாக மாறும் பள்ளி, கல்லூரிகள்..! சென்னை மாநகராட்சி தீவிரம்

புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் மோசமாக உள்ள தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், சுகாதார செயலாளர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டனர்.

தொற்று பரவல் அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சட்டீஸ்கர், சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, அரியானா ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த அறிவுறுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது காவல்துறை சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம் மற்றும் விதிகளை பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆலோசனை கூறப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களில் தொற்று பரவல் ேவகமெடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5.5 சதவீதமாக இருந்த தொற்று பரவல் 2021 மார்ச்சில் 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. தினசரி இறப்பு விகிதம் 5.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுதலை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் மூன்றாம்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

நேற்றிரவு வரை 7 கோடி பேர் தடுப்பூசி போட்ட நிலையில், அவர்களில் ஒரு கோடி பேர் மட்டுமே ஆன்லைனில் பதிவு ெசய்து தடுப்பூசி போட்டுள்ளனர். 3.75 கோடி மக்கள் நேரடியாக மையங்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதில் 23 லட்சம் சுகாதார மற்றும் முன்களப்பணியாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து மேலும் 5 தடுப்பூசிக்கு அனுமதி: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்



  • கேரள முதல்வரின் உடல்நிலை திருப்தி



  • 24 மணி நேரத்தில் 1.52 லட்சம் பேருக்கு கொரோனா தினசரி பாதிப்பில் இந்தியா முதலிடம்: தடுப்பூசி திருவிழா தொடங்கியது



  • சித்திரை விஷூ பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு தினமும் 10 ஆயிரம் பேருக்கு அனுமதி



  • வேகம் எடுக்கும் கொரோனா பரவல்: மோடி இன்று முதல்வர்களுடன் ஆலோசனை: புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்பு



  • நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஏற்பாடு தொழில் நிறுவனங்களில் 11ம் தேதி முதல் தடுப்பூசி?...கொரோனா வேகமாக பரவுவதால் மத்திய அரசு முடிவு.!!



  • ‘ரெப்போ’ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு



  • 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை: 25 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி?: நாளை மறுநாள் கூட்டத்தில் முக்கிய முடிவு



  • மேற்குவங்கம், அசாமில் வாக்குப்பதிவு விறுவிறு: 8 கட்டமாக தேர்தலை அறிவித்ததில் ‘சதி’: விரைந்து நடத்தி முடிக்க மம்தா வேண்டுகோள்



  • ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 478 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com