இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ஐ.நா-வில் பாக். பிரதமர் பேசும்போது இந்திய பிரதிநிதி வெளிநடப்பு: பிரதமர் மோடி இன்று மாலை உரை

9/26/2020 6:11:38 PM
காஞ்சி. கரசங்காலில் ‘ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி வீட்டுக்கு விளக்காகவும்; நாட்டுக்கு தொண்டனாகவும் பணியாற்றுவேன்: மு.க.ஸ்டாலின் பேச்சு அதிமுக கூட்டணியில் இருந்து விலகல் கமல்ஹாசனுடன் சரத்குமார் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

ஜெனீவா: ஐ.நா-வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பிரதிநிதி வெளிநடப்பு செய்தார். இதற்கிடையே பிரதமர் மோடி இன்று மாைல ஐ.நா பொதுசபையில் காணொலி மூலம் உரையாற்ற உள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் கூட்டத்தில் உரையாற்றினார். இவர், ஐ.நா-வில் தனது உரையைத் தொடங்கியபோது, ​​ஐ.நா பொதுச் சபை மண்டபத்தில் கலந்து கொண்ட இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி வெளிநடப்பு செய்தார். இம்ரான்கான் பேசும்போது, இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார். இதுகுறித்து இந்திய பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி கூறுகையில், ‘ஐ.நா. பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமரின் அறிக்கையில், பொய்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மட்டுமே இருந்தன. பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரை துன்புறுத்துதல் மற்றும் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து பேசவில்லை. .

தீவிரவாதத்தின் மையமாக அறியப்படும் ஒரு நாட்டிடம் இருந்து மனித உரிமைகள் குறித்த பாடங்களை உலகத்திற்கு எடுக்கத் தேவையில்லை’ என்றார். மேலும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர செயலாளர் செந்தில் குமார், ‘இந்தியாவுக்கு எதிராக ஆதாரமற்ற மற்றும் கேவலமான கருத்துக்களை தெரிவிக்க, பாகிஸ்தான் அவர்களுக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துகிறது. இது அவர்களின் மனதின் எதிர்மறையான நிலைப்பாட்டைக் காட்டுகிறது’ என்றார். இதற்கிடையில், ஐ.நா-வின் 75வது பொதுச் சபை அமர்வில் பிரதமர் மோடி இன்று உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் (இந்திய நேரப்படி மாலை 6.30 மணி) காணொலி மூலம் உரையாற்றவுள்ளார். தீவிரவாதம், கொரோனா பரவல் தடுப்பு, காலநிலை மாற்றம் போன்ற பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசவுள்ளார். ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றும் முதல் பேச்சாளராக பிரதமர் மோடி இருப்பார் என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் சில
  • ‘நாசா’ அனுப்பிய விண்கலம் செவ்வாய்கிரகத்தில் தரையிறங்கியது



  • தெற்கு பசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை



  • வாஷிங்டனில் கோலாகல விழா ‘அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பேன்’.. அதிபராக பதவியேற்ற பின் ஜோ பிடன் உரை



  • வன்முறையை தூண்டும் பதிவுகளால் டிரம்பின் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்: பேஸ்புக் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை



  • புதிய ஆட்சி அமைய ஒத்துழைப்பதாக டிரம்ப் அறிவிப்பு: தேர்தல் சட்டங்களை திருத்த வலியுறுத்தல்



  • அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறை; துப்பாக்கி சூடு: 4 பேர் பலி



  • இங்கிலாந்தில் மீண்டும் ஊரடங்கு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு



  • தடுப்பூசி போட்டுக் கொண்ட கமலா ஹாரிஸ்



  • ஜோ பிடன், நெதன்யாகுவை தொடர்ந்து தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டு கொண்ட சவுதி இளவரசர்



  • அமெரிக்க-இந்திய உறவை மேம்படுத்தியதற்காக மோடிக்கு ‘லெஜியன் ஆப் மெரிட்’ விருது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com