இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

பரங்கிமலை காவல்நிலையத்தில் பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த மணல் லாரி: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

12/3/2019 4:39:53 PM
கணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம் நிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்

ஆலந்தூர்:  பரங்கிமலை காவல் நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மணல் கொட்ட வந்த லாரி, அங்குள்ள ஒரு பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது. இதனால்  அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷன் செல்லும் சாலையில் பரங்கிமலை காவல் நிலையம் இயங்கி வருகிறது. இக்காவல் நிலையத்தில் தற்போது மழை  நீர் தேங்கியுள்ளது. இந்த மழைநீரை அகற்ற, நேற்று ஒரு டிப்பர் லாரியில் சவுடு மண் ஏற்றி வந்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் சவுடு மண்ணை கொட்டினர். இதையடுத்து மெட்ரோ ரயில்பாதை தூண் அருகே பெரிய பள்ளத்தில் சவுடு மண்  கொட்டுவதற்கு டிப்பர் லாரி சென்றது. அப்போது அப்பள்ளத்தில் லாரியின் சக்கரம் சிக்கிக்கொண்டது. இதனால் அந்த லாரி ஒரு பக்கமாக சாய்ந்து  கவிழ்ந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் பரங்கிமலை போலீசார் விரைந்து வந்து, ராட்சத கிரேன் மூலம் பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லாரியை மீட்டனர். இதில்  டிரைவர் உள்ளிட்ட சில ஊழியர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் சில
  • கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது



  • தமிழினத்தின் உரிமையைக் காக்க இப்போதும் போராட்டக் களம் காணத் தயாராகி விட்டது திமுக



  • இன்று முதல் கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பாஸ்டேக் காலக்கெடு நீட்டிப்பு



  • தினகரன் நாளிதழ் சார்பில் நடைபெறும் உணவுத் திருவிழாவை காண அலைமோதும் மக்கள் கூட்டம்



  • ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பு: ஊராட்சி தலைவர் தேர்வுக்கு வாக்குச்சீட்டுகளுடன் தேர்தல்



  • உள்ளாட்சியில் குறைந்த இடங்கள் ஒதுக்கீடு மாவட்டங்களில் அதிமுக கூட்டணி முறிவு?



  • இரு கட்டமாக நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தல்: நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் கடைசி



  • டிச. 6ம் தேதி வரை விண்ணப்பித்த வாக்காளர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும்



  • அந்தியூர் பத்ரகாளியம்மன் கோயில் கருவறையில் ஊஞ்சல் ஆடிய அம்மன்



  • பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தம்பி மனைவிக்கு ரூ.9 கோடி சொத்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com