இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

மகாராஷ்டிராவில் கூட்டணி ஆட்சி அமைக்க மகளுக்கு அமைச்சர் பதவி தரேனாரு: மோடி கூறியதாக சரத்பவார் பேட்டி

12/3/2019 2:36:18 PM
கணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம் நிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்

மும்பை: பிரதமர் மோடி இணைந்து பணியாற்ற அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அதை தாம் நிராகரித்து விட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:  தனிப்பட்ட முறையில் எனக்கும் பிரதமர் மோடிக்கும் இடையிலான நட்புறவு நன்றாக இருந்தாலும், அரசியல் ரீதியாக இணைந்து பணியாற்ற முடியாது. மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க உதவினால், எனக்கு குடியரசுத் தலைவர் பதவி வழங்க பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்திருந்ததாக வெளியான தகவல் பொய்.

ஆனால், மத்திய அமைச்சரவையில் எனது மகளான சுப்ரியா சுலேவுக்கு அமைச்சர் பதவி வழங்க பிரதமர் முன் வந்தார். அஜித்பவாரின் நடவடிக்கைக்கு எனது ஆதரவு இல்லை என்பது, தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருடன் இருந்த எம்.எல்.ஏ.க்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது. இருந்தும், அவர்கள் திரும்பி வந்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த மாதம் பிரதமர் மோடியை, சரத் பவார் டெல்லியில் சந்தித்தபோது, மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தனர். மாநிலங்களவையின் 250வது சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியபோது கூட, நாடாளுமன்ற மரபுகளை மீறாமல் தேசியவாத காங்கிரஸ் எம்பிக்கள் நடந்து வருவதாக புகழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • கணவரை விட்டு பிரிந்து ‘டிக்-டாக்’ இளம்பெண்ணுடன் 2 குழந்தைகளின் தாய் ஓட்டம்



  • நிர்பயா குற்றவாளிகள் வழக்கு நான் அவர்களை தூக்கிலிடுகிறேன்: அமித் ஷாவுக்கு ரத்தத்தில் வீராங்கனை கடிதம்



  • மண்டல காலத்தில் முதன்முறையாக சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்



  • கவுகாத்தி பகுதியில் தொடரும் வன்முறை: டிவி சேனல் அலுவலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குதல்



  • நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் நள்ளிரவு முதல் குடியுரிமை சட்டம் அமல்



  • மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அமைச்சரவையில் ஒவ்வொரு அமைச்சருக்கும் தலா 7 இலாகா



  • பள்ளி மாணவியருக்கு தொடர்ந்து தொந்தரவு: ‘ஈவ் டீசிங்’ வாலிபருக்கு செருப்படி... கான்பூர் பெண் போலீஸ் வீடியோ வைரல்



  • சபரிமலையில் மண்டல கால பூஜையை முன்னிட்டு வரும் 23ம் தேதி தங்க அங்கி ஊர்வலம்



  • பாரதியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்



  • குடியுரிமை சட்ட திருத்த மசோதா ராஜ்யசபாவில் தாக்கல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com