இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரசாதம் சாப்பிட்ட 40 மாணவர்கள் கவலைக்கிடம்

2/11/2019 2:53:43 PM
ஸ்ரீநகரில் காரில் சென்று தற்கொலைப்படை தாக்குதல்: 40 வீரர்கள் பலியானது எப்படி? போலீசாரின் தீவிர சோதனை எதிரொலி: தமிழகத்தில் ‘போலி ஹெல்மெட்’ விற்பனை அதிகரிப்பு

லோகர்தாகா: பிரசாதம் சாப்பிட்ட 40 மாணவர்களுக்குத் திடீரென்று உடல் நலக்குறை ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட இந்தியாவில், வசந்த பஞ்சமி என்ற சரஸ்வதி பூஜை விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள லோகர்தாகா என்ற மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் விழா கொண்டாப்பட்டது. பூஜை முடிந்து மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்திபேதி ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதால், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மருத்துவமனை டாக்டர் எஸ்.எஸ்.காலித் கூறுகையில், ‘‘இதுவரை 40 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், பிரசாதமாகக் கொடுக்கப்பட்ட பூந்தியை சாப்பிட்டுள்ளனர். அதைச் சாப்பிட்டதுமே வாந்தி எடுத்துள்ளனர். விஷம் கலந்த பூந்தி எனத் தெரிகிறது. தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்’’ என்றார்.

மேலும் சில
  • ஸ்ரீநகரில் காரில் சென்று தற்கொலைப்படை தாக்குதல்: 40 வீரர்கள் பலியானது எப்படி?



  • குப்பம் தொகுதியில் மகனை களம் இறக்கும் சந்திரபாபு நாயுடு



  • கேரளாவில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்



  • பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த சக அமைச்சர்



  • நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: பாஜ அரசுக்கு பார்லி.யில் இன்று கடைசி நாள்



  • மத்திய அரசை கண்டித்து இன்று மாலை எதிர்க்கட்சிகள் டெல்லியில் பேரணி



  • நடிகர் கட்சியில் சேர்ந்தார் தமிழக மாஜி தலைமைசெயலர்



  • தேசிய அரசியலில் காங்கிரசின் அடுத்த அதிரடி நகர்வு: இந்திராவை நினைவூட்டும் பிரியங்காவின் பேரணி



  • சபரிமலையில் இன்று மாலை நடைதிறப்பு: ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்: 3 ஆயிரம் போலீஸ் குவிப்பு



  • நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி தீவிரம்: மாநிலம் வாரியாக 7 வகை கமிட்டி அமைப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : dotcom@dinakaran.com | செய்திகளை அனுப்ப : cj@dinakaran.com