திருவனந்தபுரம்: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய சிவசங்கர் ஐஏஎஸ் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரிடம் என்ஐஏ, சுங்க இலாகா, அமலாக்கத்து......
மேலும்
10/18/2020 6:27:32 PM
பெரம்பூர்: ‘’பழிதீர்க்க வக்கீலை கொன்றோம். இன்னும் பலரை கொல்வோம்’’ என்று கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 8 பேர் போலீசாரிடம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பிவி.காலனியை சேர்ந்த......
மேலும்
10/17/2020 6:29:00 PM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 50 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேர......
மேலும்
10/14/2020 5:39:44 PM
திருமலை: தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம், பூசல காலனியை சேர்ந்தவர் பிரசாந்த் (42). இவர் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பூஜைகள் நடத்தி, ‘தீராத வியாதிகளை தீர்த்து வைக்கும் மந்திர சக்தி தனக்கு உள்ளது’ என்று அப்பகுதி மக்களிடம......
மேலும்
10/14/2020 5:37:48 PM
கயத்தாறு: கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகேயுள்ள ஓலைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்......
மேலும்
9/22/2020 6:07:07 PM
திருவனந்தபுரம்: கடந்த 2014ல் பெங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த சுகைப் என்பவரை என்ஐஏ தேடி வந்தது. இதேபோல டெல்லி குண்டு வெடிப்பு மற்றும் ஹவாலா வழக்கில் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்......
மேலும்
9/17/2020 5:48:01 PM
துரைப்பாக்கம்: சென்னை அடையாறு காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளான திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருக்கும் பைக்கு......
மேலும்