சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாளில் ரூ.417.18 கோடிக்கு தமிழகத்தில் மதுவிற்பனையாகியுள்ளது. தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் ரூ.80 முதல் ரூ.90 கோடி வரையில் அரசுக்கு வருவாய் கிடைக்கிறத......
மேலும்
1/15/2021 5:37:55 PM
சென்னை: தமிழகத்தில் முதல் கட்டமாக 5.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நாளை தொடங்குகிறது. மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதை தொடங்கி வைக்கிறார். கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பா......
மேலும்
1/13/2021 5:39:24 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: பொள்ளாச்சி மாவட்டமாக தகுதியான பகுதியாகும். சிறப்புமிக்க பொள்ள......
மேலும்
1/13/2021 5:31:58 PM
புழல்: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல், தமிழர் பண்பாட்டு விழா, சோழவரம் ஒன்றியம் நத்தம் கிராமத்தில் நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக திமுக தல......
மேலும்
1/13/2021 5:28:59 PM
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை நாளை உற்சாகமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி கடைகளில் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகளை வாங்க மக்கள் குவிந்தனர். இதனால் இன்று மாநிலம் முழுவதும் பல நகரங்களில் ......
மேலும்
1/13/2021 5:25:09 PM
கோபி: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்காக பள்ளி திறந்தாலும், விருப்பம் உள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம், என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார், கோபி அருகேயுள்ள ஏளூரில் பயனாளிகளுக்கு இலவச ஆடு மற்றும் கறவை மாடும் வழங்கு......
மேலும்
1/12/2021 5:56:13 PM
சென்னை: மதுரை அவனியாபுரத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள ஒரு நாள் பயணமாக ராகுல்காந்தி நாளை மறுநாள் தமிழகம் வருகிறார். அப்போது அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுகிறார். இதற்கான பாதுகாப்பு ஏற்பா......
மேலும்
1/12/2021 5:53:28 PM
சென்னை: கேரள அரசின் முன்னுதாரணத்தைத் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு பின்பற்றி வரி செலுத்தச் சலுகை-கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கே......
மேலும்
1/12/2021 5:51:42 PM
சென்னை: தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வருகிற 19ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஒரு வகுப்புக்கு 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நோய......
மேலும்