11/29/2018 2:50:10 PM
பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் (பொறுப்பு) செயல் அலுவலராக இருந்த ஜானகிராமன் என்பவர் கட்டிடம் வரன்முறை ஒப்புதல் சான்று வழங்க 1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டார். இதையடுத்து பேர......
மேலும்
11/29/2018 2:49:38 PM
பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் நேற்று கொசு புகை மருந்து அடிக்கப்பட்டது. டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்கள் மற்றும் நோய்களை தடுப்பதற்கான பல்வேறு அறிவுரைகள் மாணவர்க......
மேலும்
11/29/2018 2:49:10 PM
கூடுவாஞ்சேரி: சென்னை அருகே வண்டலூர் அடுத்த ஊனமாஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் வண்டலூர் வருவாய் ஆய்வாளர் அமுதா தலைமையில் நடந்தது. மாவட்ட துணை ஆட்சியர் சக்திவேல், தனி வட்டாட்சியர்கள் சாந்தி, மணிவண்ணன......
மேலும்
4/19/2017 4:14:15 PM
திருக்கழுக்குன்றம்- திருக்குழுக்குன்றம் தாசில்தாரை விஏஓக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாசில்தாராக மனோகரன் பணியாற்றி வருகிறார். இவர், விஏஓக்களை மிரட்டி தவறான சான்......
மேலும்
4/19/2017 3:04:27 PM
புழல்- சென்னை செங்குன்றம், வள்ளலார் தெருவில் வாடகை கட்டிடத்தின் முதல் மாடியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பத்திரப்பதிவு, வில்லங்கச் சான்று, பிறப்பு-இறப்பு சான்றிதழ், திருமணப் பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிக......
மேலும்
4/13/2017 4:55:44 PM
பூந்தமல்லி- சென்னை போரூர்-குன்றத்தூர் சாலையில் பழமையான ராமநாத ஈஸ்வரன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான காலி இடத்தில் உள்ள பாலமுருகன் கோயிலை கடந்த 40 ஆண்டுகளாக தாமோதரன் உள்ளிட்ட தனியார் நிர்வாக குழுவினர் நடத்தி வரு......
மேலும்
4/10/2017 2:08:36 PM
செங்கல்பட்டு- செங்கை இறையருள் அறக்கட்டளை ஆண்டு விழா, தெய்வ சேக்கிழார் திருமுறை விழா, புரவலர் சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா செங்கல்பட்டில் நேற்று நடந்தது. அறக்கட்டளை அறங்காவலர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். த......
மேலும்
4/8/2017 1:09:38 PM
திருவள்ளூர்- மகாவீர் ஜெயந்தி மற்றும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் 4 நாட்கள் இயங்காது என கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் சுந்தரவல்லி வெளி......
மேலும்
4/4/2017 3:35:59 PM
திருவள்ளூர்- திருவள்ளூர் மாவட்ட காவல்நிலையங்களில் எஸ்ஐக்கள் 29 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போலீஸ் எஸ்ஐக்கள் தேர்வு நடந்து, வெற்றி பெற்றவர்கள் சென்னையில் உள்ள போலீஸ் அகாடமியில் அடிப்படை பயிற்சி ப......
மேலும்
4/3/2017 3:20:50 PM
பொள்ளாச்சி- முன்னாள் மத்திய அைமச்சரும், திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான மு.கண்ணப்பனின் மனைவி சிவகாமியம்மாள்(80). இவர் உடல்நலக்குறைவால், பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நே......
மேலும்
3/28/2017 3:00:47 PM
பள்ளிப்பட்டு- திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கீச்சலம் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில நாட்களாக சரிவர தண்ணீர் கிடைக்காமல் கீச்சலம் கிராம மக்கள் அவதிப்ப......
மேலும்